கன்னி ராசி பங்குனி மாத ராசி பலன் 2025:
கன்னி ராசி பங்குனி மாத ராசி பலன் 2025: புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.
சில அன்பர்களுக்கு வெளிநாடு சென்று வரும் யோகம் இருக்கும் பிறரின் முக பாவனைகளை கண்டு அவர்களுடைய மனதில் என்ன இருக்கு என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய ஞானம் உண்டாகும்.
தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் பல முன்னேற்றங்கள் kailaiyamalaiஉங்களுக்கு வந்து சேரும். உங்களுடைய குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

உங்களுடைய பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்களும் அதனால் கவனமாக இருப்பது நல்லது.
கவனத்துடன் வார்த்தைகளை பிரயோகம் செய்வதும் தேவையற்றவையின் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
உங்களின் பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும் தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும்.
உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள் புதிய பொறுப்புகள் கொஞ்சம் தாமதமாக உங்களை தேடி வந்து சேரும்.

தொழில் ஈடுபட்டிருக்கக்கூடிய நபர்களுக்கு பொறுமையுடன் செயல்பட்டால் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பான செயல்களில் நல்ல ஒரு முன்னேற்றத்தை தொழிலில் நீங்கள் அடைய முடியும் வருமானம் சிறப்பாக உயரும்.
அதே சமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது சிறப்பு.
உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்https://youtu.be/rKgXAsF_FFE சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும்.

இதனால் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும் உங்களது தோற்றத்தில் பொலிவு அதிகரிக்கும் சிலர் நெடு நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும் புதிய பதிவுகள் உங்களைத் தேடி வரும் பயணங்களால் நன்மை அதிகரிக்கும் உங்களின் கடமைகளை சுறுசுறுப்போடு செயலாற்றுங்கள்.
தொண்டர்களின் ஆதரவு உங்களோடு பதவி உயர்வுக்கு பக்கபலமாய் இருக்கும். கலைத்துறையில் இருக்கக்கூடிய உங்களுக்கு புகழும் போராட்டம் கிடைப்பது சற்று தாமதம் ஏற்படும் சக கலைஞர்களிடம் உங்களின் ரசனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தக்கபடி பயன்படுத்தி பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்து காணப்பட போகிறது உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும்.
சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துங்கள் ஆலயங்களுக்கு சென்று ஆன்மீக பயணத்தின் மூலம் மன நிம்மதி அடையக் கூடிய வாய்ப்பு இருக்கு.
மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும் இது நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய யோகம் இருக்கு.
ஒவ்வொரு நேரங்களில் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வதன் மூலம் மகிழ்ச்சி கடலில் கிடைக்கப் போகிறீர்கள்.
பரிகாரம்: தினமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி கொடுத்து சுவாமியை வணங்கி வருவதன் மூலம் குடும்ப பிரச்சினைகள் தீரும்.