இந்த ஆண்டு தைப்பூசமானது 2025 ஆம் ஆண்டு :

Spread the love

இந்த ஆண்டு தைப்பூசமானது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி பதினோராம் தேதி கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம் தமிழ் மாதமான தமிழ் மாதத்தோடு பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது தை மாதத்தில பௌர்ணமி அன்று தமிழர்களால் கொண்டாடப்படுவது இது.

சிவன் மற்றும் பார்வதி தேவியான மகனான முருகப்பெருமானை aanmigathagvalபோட்டு இருக்கீங்க தீமையின் மீது நன்மை வென்ற நாளாக இது சொல்லப்படுகிறது.

2025 Thai Amavasai Date for New Delhi, NCT, India

சிங்கப்பூர் மலேசியா இலங்கை தென்னாப்பிரிக்க ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் பேசும் சமூகம் இதை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

மற்றும் மகத்தான சக்திகளை கொண்டவர் இந்த நாள் பார்வதி முருகனுக்கு ஒரு ஈட்டி அழுது வேல் கொடுத்தாங்க இது பிரம்மனானம் அல்லது முழுமையான அறிவின் அடையாளமாக சொல்லப்படுது.

Thai Amavasai, The Perfect Occasion to Honour our Ancestors and Welcome  Their Blessings | Astro Ulagam

அரக்கன் சூரபத்திரனின் படையை வெல்வதற்கு முருகப்பெருமானுக்கு இதை வழங்கப்பட்டார்.

இந்த நாளில் அன்னை பார்வதி டேவி உலகத்தை தீங்கு விளைவிக்காமல் காக்க இந்த தெய்வீக ஆயுதத்தை அவருக்கு வழங்கினார்கள்.

வேல் என்பது அனைத்து தீய சக்திகளையும் அகற்றும் பிரபஞ்சத்தில் அமைதி மற்றும் சமநிலையை மீட்டெடுக்கவும் முருகப்பெருமான் பயன்படுத்திய ஒலி மற்றும் ஞானத்தோடு சின்னமாக சொல்லப்படுது.

Thai Amavasai 2025: Date, Time, Meaning, Significance, Pooja

திரிலோகம் அல்லது மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்கள் முழுவதும் மனிதர்களையும் அனைத்து முனிவர்களையும் துன்புறுத்திய சக்திகளை முருகப்பெருமான் வென்றார் மூன்று அரசர்களும் மனிதர்களை பாதிக்கும் மூன்று தீமைகளுடன் ஒப்பிடப்படுகிறார்.

முருக பெருமான் மக்களை அவர்களோடு கர்மாவில் இருந்து விடுவித்து அவர்களோட வாழ்க்கையை நேர்மறையாக வழங்கப்படுகிறார்.

இன்று அமாவாசை முன்னோர்களின் ஆசி பெற எளிய பரிகாரம்..! - News4 Tamil | Online  Tamil News | Entertainment | Sports

இந்த நாளில் மக்கள் காவடி எடுத்து சுமப்பது போன்ற தவம் செய்றாங்க முருகப்பெருமான் மீது உள்ள ஆழ்ந்த அன்பையும் நம்பிக்கையும் குறிக்கும் வகையில் இந்த விருப்பம் உள்ளவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள்.

கோவிலுக்கு அடைய நிறைய பேர் நீண்ட தூரம் நடந்து செல்வார்கள் அது மட்டுமின்றி அதாவது நடையாளம் மூடப்பட்ட பாதை https://youtu.be/SiVFnXUfKyIயாத்திரை மேற்கொள்வதற்கு முன்னாடி அவர்கள்.

ஒரு மாத உண்ணாவிரதத்தை கடைப்பிடிப்பாங்க அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு பாரம்பரிய முறையில் சமைத்த உணவையே எடுத்துக் கொள்வார்கள்.

மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளை வழங்குவார்கள் பஜனை பாடுவாங்க தெய்வீக ஜோடிகளை பாடுவாங்க பால்குடம் அல்லது ஒரு பால்பானை கூட பக்தர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது.

Thai Amavasai,தை அமாவாசை : பக்தனுக்காக திதியும், விதியும் மாற்றப்பட்ட  சிறப்பான நாள் - thai amavasai : significance of this auspicious day -  Samayam Tamil

இந்தப் பால் மேலும் முருகப்பெருமானின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படுகிறது அபிஷேகம் அல்லது நீரேற்றம் இறைவனுக்கு செய்யப்படுவேன் மக்கள் தங்கள் பிரச்சனைகள் தீர பிரார்த்தனை செய்கின்றன.

பிரார்த்தனை தீர்ந்தவுடன் முருகப்பெருமானுக்கு காணிக்கையாளர் பால்பனை கொண்டுவரப்படுகிறது.

மக்களுக்கு உணவளிப்பது புனிதமானதாக சொல்லப்படுவேன் அன்னதானம் செய்யப்படுகிறது இதுல ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு.

இந்த தன்னலமற்ற சேவையில் பங்கேற்பதற்காக தங்கள் சேவையை முன்வைத்து பணத்தை நன்கொடையாக வழங்குகிறார்கள்.

வேல் கொண்டு உடல் குத்துவதும் மேற்கொள்ளப்படுகின்றன உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தைப்பூசத்தை ஒரு சிறப்பு பண்டையாக கருதி கொண்டாடுறாங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *