ஆடி மாத சிறப்புகள்!
ஆடி மாத சிறப்புகள்! ஆடி மாதம் செவ்வாய் ,ஆடி வெள்ளி, ஆடி 18 ,ஆடிப்பூரம் ,ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு என பல சிறப்பான வழிபாட்டு தினங்கள் இந்த ஆடி மாதம் வரும்.
மேலும் ஆடி மாதம் என்று உடன் நமக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால் அம்மன் கோவிலில் நடைபெறும்
திருவிழாக்களும் துணி கடைகளில் போடப்படும் தள்ளுபடியும்தான் முதலில் நமக்கு ஞாபகம் வரும் இதனுடன் வேறு என்னென்ன சிறப்புகள் இந்த மாதத்தில் வரும் என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆடி வெள்ளி தொடங்கி ஆடி 18 ஆடி அமாவாசை ஆடிப்பூரம் என பல சிறப்பு வழிபாட்டு தினங்களைக் கொண்டது

இந்த ஆடி மாதம் அம்மன் அய்யனாரப்பன் மதுரை வீரன் மாடசாமி கருப்பணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு சிறப்பான பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறுவது இந்த மாதத்தில் நடக்கும்
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் கூழ்வார்த்தல் வட மாநிலத்தில் நிகழும் ஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் !மிக முக்கியமான ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது.
கத்தரி மசியுடன் சேர்த்து வைக்கப்படும் கருவாட்டு குழம்பையும் அம்மனுக்கு படைப்பது ஒரு அற்புதமான நிகழ்வாக கருதப்பட்டு வருகிறது
தென் மாவட்டங்களை பொறுத்தவரை தீமிதிப்பது பால்குடம் எடுப்பது பொங்கல் வைப்பது போன்றவை அதிகமாக நடைபெறும் இந்த ஆடி மாதத்தில்
அம்மியை பறக்கும் ஆடி காற்றில் தொற்று நோய்களும் வேகமாக பரவும் அப்படிங்குறதுனால வீடுகளில் முன்பு வேப்பிலை கட்டப்படுவது ஒரு வழக்கமாக வைக்கப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கும் ஆடி மாதத்தில் ஆறுகள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில்https://youtu.be/uZ-FXJTfo9U புது புனல் பெருக்கெடுத்து ஓடும் விவசாய நிலங்கள் செழிப்பாக வளர்வதற்கும் ஓடிவரும் ஆடி நீர்ப்பறகை வணங்கி விவசாயிகள் வரவேற்று திருவிழாவாக கொண்டாடுவார்கள்.
கறைகளை நிறைத்தபடி சுழன்றும் காவிரியை கர்ப்பிணியாக பாவித்து வழிபடுவது டெல்டா மாவட்டங்களில் ஒரு முக்கிய பண்டிகையாக இன்ஜெலும் கொண்டாடப்பட்டு வருகிறது
காவிரிக்கு கலவை சாதம் படையலிடும் மக்கள் புதுமண தம்பதிக்கு புதிய மஞ்சள் கயிறுகளை அணிவிப்பதும் ஆடிப்பெருக்கு பண்டிகையில் நடப்பது ஒரு சிறப்பு
ஆடையில் விதைத்தால் பருவமழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீரால் பயிர்கள் செழித்து வளர்ந்து தை மாதம் அறுவடையும் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதற்காக ஆடி பட்டம் தேடி விதை என்ற சொல்லாடல் நமது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளது

நிலத்தை உழுது விதைப்போட்டு கையில் இருக்கும் அத்தனை காசு பணத்தையும் செலவழித்து விவசாயிகள் விவசாயத்தை செஞ்சுருப்பாங்க
அப்போது அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கக்கூடாது என்பதால் அறிமுகமானது ஆடித்தள்ளுபடி அதை சாதகமாக பயன்படுத்தி தீபாவளிக்கு முன்பு தேங்கியுள்ள சரக்குகளை ஆடை தள்ளுபடி அள்ளிக் கொடுத்து விடுகிறார்கள் துணி கடையில் வியாபாரிகள்.