ஆடி கிருத்திகை சிறப்பு !
ஆடி கிருத்திகை சிறப்பு ! இந்த வருடம் வரும் ஆடி கிருத்திகைக்கு ஒரு தனி சிறப்பு இருக்கு. அது என்னன்னா ஆடி கிருத்திகை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்குகிறது
குறிப்பாக கிரக தோஷம்,நாக தோஷம், திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் ,முருகனை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்

நிலப்பிரச்சினை இருந்தாலும் முருகனை வழிபட்டால் இந்த பிரச்சனை நீங்கும். ஆடி கிருத்திகை முக்கியத்துவம்
ஆடி கிருத்திகை என்பது தமிழர்களின் மிக முக்கியமான ஒரு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! இது ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடி கிருத்திகை என்பது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு பண்டிகையாக உள்ளது
இந்த நாள் கடவுள் முருகப்பெருமான் சூரணை அளிக்க சரவண பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்த நாள் எனவும் முருகனின் பக்தர்கள் இந்த நாளில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகிறார்கள்

ஆடி கிருத்திகை என்ற பெயர் இந்த பண்டிகையின் நாள் மற்றும் நட்சத்திரத்தின் பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது முருகன் தமிழர் வழிபாட்டில் மிக முக்கியமான ஒரு தெய்வம் ஆடி கிருத்திகை திருநாளில் முருகனுக்கு பூஜை செய்வது முருகப்பெருமானின் அவதார நாளாகவும் கொண்டாடப்படுகிறது
இந்த ஆடி கிருத்திகை இதே நாளில் முருகன் கார்த்திகை பெண்களின் பாதுகாப்பில்https://youtu.be/xQEvK_-2xLI வளர்ந்தார் என்பதால் இந்த நாளை முருகனுக்கு அற்பணித்து வழிபடுகிறோம். ஆடி கிருத்திகை விரதம்
அனைத்து கிருத்திகை நாட்களுமே முருகனுக்கு உகந்தவை என்றாலும் கூட தை கிருத்திகை ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
ஆடி கிருத்திகை சிறப்பு !
ஆடி கிருத்திகை என்றால் என்ன அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும் என்ன வழிமுறைகள் இருக்கு அப்படிங்கிறத தெரிந்துகொள்ளலாம். இன்று ஆடி கிருத்திகை கொண்டாடப்படும்
நிலையில் ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அனைத்து முருகன் கோவில்களிலும் இந்த விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படும் .

முருகனுக்கு எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும் தை மாதத்தில் வரக்கூடிய தைப்பூசம் ஆடி மாதத்தில் வருகிற ஆடி கிருத்திகை மற்றும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் உடன் கூடிய கார்த்திகை விரதம் இந்த வழிபாடுகள் முருகனுக்கு உகந்த வழிபாடாக உள்ளது இந்த நாட்களில் முருகன் இருக்கும்
கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் விஷேசங்கள் நடைபெறும் முருகர் கடவுளை நாம் வேண்டிக் கொண்டால் அவர் நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார் இந்த வருடம் ஆடி கிருத்திகைக்கு தனி சிறப்பு உள்ளது
அது என்ன என்றால் ஆடி கிருத்திகை செவ்வாய்க்கிழமை அன்று தொடர்கிறது குறிப்பாக கிரக தோஷம் நாகதோஷம் திருமண தடை உள்ளவர்கள் நிலப்பிரச்சினை உள்ளவர்களும் முருகனை வழிபட்டால் அவர்களது பிரச்சனை தீரும்