ஆஞ்சநேயர் வழிபாட்டின் மகிமைகள்:
ஆஞ்சநேயர் வழிபாட்டின் மகிமைகள்: கேட்டவர்களுக்கு கேட்ட வரத்தை அளிக்கக் கூடிய தெய்வம் ஆஞ்சநேயர் எந்த ஒரு தேவலோக பதவியும் வேண்டாம்.
என்று கூறி ராம நாமத்தில் ஜெபிக்கும் ஒரு பக்தனாகவே காலம் முழுவதும் இருக்கும் மரத்தை பேச்சும் தம் நம்முடனே சதா சர்வ காலமும் இருந்து கொண்டே இருப்பவர்தான் ஆஞ்சநேயர்.
நம்மில் ஒருவராக இருக்கும் இவரை நாம் மனதார நினைத்தும்aanmeegam இந்த வாழ்நாள் வழிபாடு செய்தாலே நம் மனதை நினைத்த காரியங்கள் நிச்சயம் கை கொடு சந்தோஷமும் பெருகும்.

இந்த வாழ் வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் இந்த வாழ் வழிபாட்டை நமக்கு கோவில்களுக்கு சென்று செய்தால் சிறப்பு.
சனிக்கிழமையில காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் நம் வீட்டின் பூஜையை அறியும் ஆஞ்சநேயர் படத்தை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அவரின் படத்திற்கு துளசி மாலை அணிவித்தல் சிறப்பு உங்களுக்கு மாலை கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் துளசி இடியாவது படத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு தேவையான இரண்டு பொருள் சந்தனம் குங்குமம் மட்டும் மாலை அணிவித்த பிறகு விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு உங்கள் குலதெய்வத்தை மனதார முதலில் வேண்டிக் கொள்ளுங்கள் .

பிறகுதான் அனுமதி வால் பகுதி தொடங்கும் இடத்தில சந்தனம் வைத்தும் அதன் மேல் குங்குமம் வைக்க வேண்டுமா வைக்கும்போது கட்டாயமாக ஸ்ரீ ராம ஜெயம் சொல்ல வேண்டும்.
மந்திரங்கள் உங்களுக்குத் தெரியவில்லை என்றாலே அவரின் படத்தை துடைக்கும் போது தான் சந்தனத்தை குறைக்கும் போதுதான் துளசி மாலை அணிவிக்கும் போது.
இந்த ஸ்ரீராமஜெயம் என்ற வார்த்தை நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு சந்தன பொட்டு மட்டுமே வைக்க வேண்டும் இதுபோல தொடர்ந்து 48 நாட்கள் வைக்க சனிக்கிழமை தொடங்கி முதல் 48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வரலாம்.
இந்த 48 நாட்களுக்குள் உங்களுடைய எண்ணம் நிச்சயம் நீர் ஈடேறிவிடும் 48வது நாளின் முடிவின் அவருக்கு வழி மாலை சாற்றி ஸ்ரீராமஜெயம் என்று எழுதிய மறையும் சேர்த்து துளசி மாலையும் போட்டு வெற்றிலை மாலை உகந்ததாக சொல்லப்படுது.https://youtu.be/afTdZe3T7ag

இதனால் ராமபிரானுக்கு எங்கெங்கு ஆலயம் உள்ளதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயருக்கும் தனி சன்னதிரில் உள்ளது தென்னிந்தியாவை விட இந்தியாவில் ஆஞ்சநேயருக்கு அதிகமான கோயில்கள் உள்ளன.
ராம அவதாரம் நிறைவு பெற்றுவிட்ட போதிலும் ஆஞ்சநேயரின் இன்னமும் சிரஞ்சீவியாக இருப்பதாக பக்தர்கள் நம்புறாங்க.
அதனால் தான் ராமாயண சொற்பொழிவுகள் ராமகிருஷ்ணன் ஆகியவை எங்கு நடந்தாலுமே அங்கெல்லாம் ஆஞ்சநேயர் அமர்ந்து ஸ்ரீ ராம தியானத்தை தன்னை அர்ப்பணித்துக் கொள்வாராம்.