அர்த்தநாரீஸ்வரர் பற்றிய தகவல் !
அர்த்தநாரீஸ்வரர் பற்றிய தகவல் ! திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலோட நம்ம அறியாத சில ஆன்மீக தகவல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவா அர்த்தநாரீஸ்வரர் சிவனும் பார்வதியும் ஒரே உருவமாய் சேர்ந்து அருள்பாளிக்கும் தோற்றம்தான். சிவன் இல்லையேல் சக்தி இல்லை அப்படின்னுபெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் ! சொல்லி நம்ம கேள்விப்பட்டிருப்போம்
சக்தி இல்லையில் சிவன் இல்லை என்ற விளக்கத்தை அளிக்கும் கூற்றாக தான் உடைய திருவுருவம் இருந்திருக்கு. திருச்செங்கோட்டில் இருக்கும்
சிவன் ஆலயத்தில் தான் மூலவராகவே காட்சிகளை தட்டு வராரு. சிவனோட அவதாரங்கள்ல அவதாரம் தனி சிறப்படையதாகவும் தனித்தன்மை உடையதாகவும் சொல்லப்படுது.

ஆன்மீக ரீதியாக மட்டும் இல்லாம வாழ்வியல் ரீதியாகவும் கூட ஆனின்றி பெண்ணும் பெண்ணென்று ஆணும் என்ற வாழ்க்கை சாத்தியமற்றது என்பதை
விளக்கக் கூடிய ஒரு விதமாக தான் இந்த அர்த்தனாரீஸ்வரர் ஓட அவதாரம் இருந்துட்டு வருதுன்னு கூட சொல்லலாம்
அர்த்தநாரிஸ்வரர் என்ற பெயரள அர்த்தம் என்றால் பாதி என்று பொருள் நாறு என்றால் பெண் என்று பொருள்
சிவன் பாதி பார்வதி பாதி என்று ஆணுறுமும் பெண்ணுறுப்பும் இணைந்து இருப்பதால தான் அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது என்று சொல்லப்படுறாங்க
அர்த்தநாரீஸ்வரர் வேறு சில பெயர்களுமே காணப்படுகிறது சிவனின்றி சக்தி இல்லை சக்தி என்று சிவன் இல்லை
என்பதை விளக்கும் ஒரு உருவமாக தான் இந்த ஓட உருவம் இருந்துட்டு வருதே
மேலும் நீளமே நீ வாழலை பாகத்து ஒருவன் என ஐங்குறுநூற்று கடவுள் வாழ்த்திலும்
பெண்ணுறு ஒரு திறன் ஆகின்று அவர் தன்னூல் அடக்கி கரைக்கினும் கரகம் என புறநானூற்று கடவுள் வாழ்த்திடுமே
அர்த்தநாரீஸ்வரர் உருவத்தை பற்றி பாடல்களும் பாடப்பட்டு இருக்காங்க வெய்யூர் தோழி பங்கன் வரைக்கு மகளூர் பாகமா புணர்ந்த வடிவனர்
அர்த்தனாரீஸ்வரர் பற்றி குறிக்கும் வரிகள் எனவும் தேவார பதிகத்தில் https://youtu.be/jGRt2Z2TrBIசொல்லப்படுறாங்க காஞ்சி கைலாசநாதர் கோவிலில் இருக்கும். ஓட வடிவம் தான் தென்னிந்தியாவிலே காணப்படும்
பழைய வடிவங்களில் ஒன்று எனவும் சொல்லப்படுறாங்க இங்கு பார்வதி வீணையுடனும்
சிவன் காலையில் ஏறி அமர்ந்திருக்கும். கோணத்தில் தான் காட்சி தருவாங்க
திருச்செங்கோடு சிவன் கோவிலில் மூலவராக அமைந்திருக்கக் கூடியவர் தான்

இங்கு உமா தேவியாருக்கு அர்த்தநாரீஸ்வரி பாகப்பிரியால் என்ற பெயர்களுமே காணப்படுகிறது மேலும் அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகன் என்றுமே அழைக்கப்படுகிறார்
அர்த்தநாரீஸ்வரர் உருவ தோற்றத்துடன் பெருங்கி முனிவரோட கதையும் தொடர்புடையதாகவே புராணத் தகவல்களை சொல்லப்படுதே
பிரிந்தி முனிவர் சிவனை மற்றும் வழிபட்டு வந்த தீவிரமான சிவன் பக்தர்னே சொல்லலாம் தொடர்ந்து தவம் செய்த வடிவம் பெற்றபோதும்

கூட பிரிஞ்சி முனிவர் இறவியையும் சேர்த்து வழிப்பட அது வண்டு வடிவத்திலேயே இறைவனுடைய பகுதியை தொலைத்து தனிப்படுத்தி வழிபட்டு வந்திருக்காரு.