அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா?

Spread the love

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா? அசைவம் சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வது முறையா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைத்துள்ளது

அதேபோல் சிலர் கழுத்தில் ஏதாவது மாலையை போட்டுக்கொண்டு அசைவம் சாப்பிடுவார்கள் அதுவும் சரியா என்பதை பற்றி இந்த பதிவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

தினமும் கோவிலுக்கு செல்வதும் இறைவனை வழிபடுவதும் மனதை நல்வழிப்படுத்தும் அதிலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்

சிலர் காலை மாலை இரு வேலைகளும் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஏன் அசைவம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்ல கூடாது | Viradha palangal in  Tamil

அதேபோல வீட்டிலும் தினமும் பூஜை அறையில் செய்துவிட்டு தான் அலுவலகத்திற்கு கிளம்புவது வழக்கமாக வைத்திருப்பார்கள்

கோவிலுக்கு செல்லும்போது மனம் தூய்மையாக இருக்க வேண்டும் பொய் பல்லாக்கு வஞ்சம் உள்ளிட்டவை இருக்கக்கூடாது.

அசைவம் சாப்பிட்டுவிட்டு நேர்மையான எண்ணங்களுடன் இறைவனை நினைத்து வழிபட்டாலே அந்த கோவிலுக்கு செல்வதன் புண்ணியம் வந்து சேரும் என்பார்கள்

நம் பெரியோர்கள் அது போல் கோவிலுக்கு செல்லும்போது குளித்துவிட்டுhttps://youtu.be/otDfwN9C7xs சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஏன் தெரியுமா கோவிலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.அதேபோல் கோவிலில் சுவாமி சிலையை தொடக்கூடாது முதலில் கோபுரத்தை தரிசித்து விட்டு உள்ளே சென்று கொடிமரத்தை வழிபட வேண்டும் என்பார்கள்

ஆன்மீகப் பெரியோர்கள் இதில் சிலர் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வார்கள் இன்னும் சிலர் அசைவம் சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வார்கள்

சிலர் ஐயப்பன் மாலையையும் மருவத்தூர் மாலையும் அல்லாமல் சுவாமி உருவங்கள் பதித்த துளசி மாலைகளை அணிந்து இருப்பார்கள்

இவர்கள் அசைவம் சாப்பிடும் போது அப்படியே சாப்பிடுவார்கள் எனவே கோவிலுக்கு செல்லும் போது அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்வது நல்லதல்ல என்பதனை ஏன் சொல்கிறார்கள் என்பதனை விரிவாக பார்க்கலாம்.

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள்  தெரியுமா?

கோவிலுக்கு செல்லும் போது மன அமைதியுடன் செல்ல வேண்டும் நாம் சாப்பிடும் அமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் !உணவுக்கு நமது மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காரமான உணவை சாப்பிட்டு விட்டால் அது கோபம் வரும் என்பார்கள் பொங்கல் தயிர் சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும் அதேபோல் அசைவம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும்.

இதன் விரைவில் செரிமானம் அடையாது இதனால் மந்த நிலையோடு கோவிலுக்கு சென்றால் நிம்மதியாக சுவாமியை கும்பிட முடியாது

அது மட்டுமல்லாமல் கறி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வந்து விட்டோமோ என்ற சஞ்சலம் மனதுக்குள் எந்நாறும் இருந்து கொண்டிருக்கும்.

கோவிலுக்கு செல்லும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

பொதுவாக கோவிலுக்கு சென்றால் சுத்தமாக செல்ல வேண்டும் உடல் சுத்தம் மட்டுமல்லாமல் மன சுத்தமும் முக்கியம்.

மந்த நிலையில் சென்றால் கோவிலுக்குள் நிலவும் பாசிட்டிவ் வைப்ரேஷன் தெய்வ சக்தியை உணர முடியாமல் போய்விடும் அதனால் தான் வந்த நிலையோடு கோவிலுக்கு செல்ல வேண்டாம்

மேலும் நம் மனதை ஒருநிலை படுத்தவும் முடியாது சைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றால் கோவிலில் இருக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *