வேண்டுதல் நிறைவேற இதை செய்யுங்கள் !

Spread the love

வேண்டுதல் நிறைவேற இதை செய்யுங்கள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவில எதை பத்தி தெரிஞ்சுக்க போறோம். நம்ம இந்த ஒரு பொருளை தியானமா கொடுக்கறதுனால

நம்ம நினைத்த வேண்டுதல்கள் ஆசைகள் முழுவதுமே நிறைவேறும் அது என்ன பொருள் அப்படின்னு தெரிஞ்சுக்கணுமா நிறைய வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு பரிகாரங்கள் செய்தால் உடனே நமக்கு பலன் கிடைக்கும்

நம்ம மனதில் நினைக்கக்கூடிய வேண்டுதல் கோரிக்கை ஆசை எதுஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !வாயிருந்தாலுமே அதை அப்படியே நிறைவேறுவதற்கு சாஸ்திரத்துல பரிகாரங்கள் இருக்கு

எல்லோருமே தங்களுடைய மனதில் ஒவ்வொரு ஆசை வேண்டுதல் கட்டாயம் இருக்கும்.

வேண்டுதல் நிறைவேற அது பலிக்க வேண்டும் அப்படின்னா தீராத பிரார்த்தனை இருக்கிறவங்க எளிதா இந்த ஒரு விஷயத்தை செய்யணும்.

தொன்று தொட்டு நம்மளுடைய பாரம்பரிய வழக்கப்படி நினைத்தது நிறைவேற வெற்றி உண்டாக விநாயகருக்கு தேங்காய் உடைப்பது இன்று வரைக்கும்

ஒரு வழக்கமாகத்தான் இருக்கு தேங்காய் உடைத்து விட்டு செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமும் காரியமும் தடை இல்லாமல் அப்படியே நடக்கும்,

கல்யாண வீடுகள்ல கடைசியா திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லக்கூடிய உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தேங்காய்ப்பை ஒன்றை கொடுத்து நம்ம பார்த்திருப்போம்

அவங்க ஆசீர்வதித்த ஆசீர்வாதம் அப்படியே பணிக்கணும் மனதில் நினைத்த விஷயம் அப்படியே மணமக்களுக்கு நடக்கணும். அப்படின்றதுக்காக தான் தேங்காய தானமா கொடுத்து வழி அனுப்புவாங்க

தேங்காய் ஆன்மீகத்தில் ரொம்ப பெரிய பங்கு இருக்கு. தேங்காய் இல்லாமல் பூஜை நடக்கவே நடக்காது

நிறைவேறுவோம் நிறைவேறாது எந்த ஒரு நல்ல விஷயம் பூஜாகட்டும் கட்டாயம் தேங்காய் இடம் பெற்று இருக்கும்.

தேங்காய் கலசம் வைப்பது தேங்காய் உடைத்து இரண்டு புhttps://youtu.be/uNf5BcmeMSkறம் வைத்து வழிபடுவதே தேங்காய் தண்ணீர் வைத்து பூஜை செய்வது போன்ற நம்முடைய வேண்டுதல்கள் பலிக்கு செய்யும் அற்புதமான பரிகாரம்தான் தேங்காய் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் செய்யக்கூடாது

வீட்டில சாதாரணமா வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுதும் தேங்காய் வைத்து செய்து பார்த்தோம் அப்படினா

நம்மளுடைய வேண்டுதல்கள் கூடிய விரைவில் நிறைவேறும் அந்த அளவிற்கு தேங்காயில் மகத்துவம் நிறைய இருக்கு

தேங்காயில் பூ இருந்தால் ரொம்பவே அதிர்ஷ்டம் தேங்காய் மரம் வளர்க்க விரும்பறவங்க தென்னம்பிள்ளையும் சேர்த்து வைத்தால் அந்த வீட்டில சுபிட்சம் உண்டாகும்.

தேங்காய தனியா மரமா வைக்காமல் தென்னம்பிள்ளையுடன் சேர்த்து வைக்கணும் தேங்காயை நம்ப யாராவது ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டு

நம்முடைய வேண்டுதல வைத்தால் எந்த ஒரு விஷயமுமே தடை இல்லாமல் நடக்கும்.

கோவிலுக்கு சென்ற சாமி கும்பிடுறப்போ படிக்கக்கூடிய தேங்காய பக்தர்களுக்கு யாராவது ஒருத்தருக்கு தேங்காய் தானமா கொடுக்கலாம்.

இதனால நம்மளுடைய வேண்டுதல்கள் தடையில்லாமல் பலிக்கும் வீட்டில் பூச்சி செய்தாலுமே தேங்காய் வைத்து தான் பூஜை செய்யணும்.

தேங்காய் கொண்டு செய்யப்படக்கூடிய சாதம் நெய்வேதியம் பக்தர்களுக்கோ ஏழை எளியவங்களுக்கும் அன்னதானம் செய்யறப்போ, எவ்வளவு கடினமான பிரார்த்தனையாக இருந்தாலும் நம்மளுடைய ஆசை வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *