வீட்டு வாசலில் முனீஸ்வரர் இருக்கு காரணம் என்ன
வீட்டு வாசலில் முனீஸ்வரர் இருக்கு காரணம் என்ன மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவில் நகரம் என பெயர் பெற்ற
இந்த மதுரை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி காவல் தெய்வமாக நான்கு திசைகளிலும் முனீஸ்வரர் அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கிழக்கு கோபுரத்தின் எதிரே அம்மன் சன்னதியில் விட்ட வாசல் மண்டபத்தில் சீவன் அம்சமாக முனீஸ்வரர் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்து கொண்டிருக்கிறார்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்பார்கள் அல்லவா அதுபோல இங்குள்ள முனீஸ்வரர் உருவம் இன்றி ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.

காவல் தெய்வங்களில் முனீஸ்வரர் என்ற பெயர் கொண்ட தெய்வம் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இந்த கோவிலில் முனீஸ்வரர் என்ற பெயரில் இறைவன் காவல் தெய்வமாக வீட்டில் இருக்கிறார்.
வீட்டு வாசலில் முனீஸ்வரர் இருக்கு காரணம் என்ன
இனிமேல் முனீஸ்வரர் பெயர் காரணம் வர என்ன காரணம் என்பதை நாம் பார்ப்போம்.வாடாமல்லையின் அற்புத பலன்கள் : விருத்தி ராசுரன் என்னும் அசுரன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததால் அவனை கொல்ல தேவர்களின் தலைவனான இந்திர நாள் முடியவில்லை.
இதன் காரணமாகத்தான் இந்திரன் திருமாலை சரணடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கு.
அதற்குத் திருமாலும் தவ வலிமை மிக்க தாதிசி முனிவரின் முதுகெலுமை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தினால் பிடித்தால் சூரனை வெல்ல முடிவும் என திருமால் கூறுகிறார்.

அப்பொழுது அசுரன் தவம் செய்து கொண்டிருப்பதால் இதனை பார்த்து இந்திரன் தன் முடிவை மாற்றாமல் தவம் செய்து கொண்டிருந்த அசுரனை கொன்று விடுகிறார்.
தவம் செய்து கொண்டிருந்த அசுரனை கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹஸ்தி https://youtu.be/1RZ5ZZwp8VYதோஷம் உண்டாகி விடுகிறது இந்த தோஷத்திலிருந்து விடுபட தன் குருவான பிரகஸ்பதியின் உதவியை நாடுகிறார் தேவேந்திரன்.
அதற்கு பிரகாஸ்பதியோ பூலோகத்தில் உள்ள சிவத்தலங்களுக்கு சென்று வா என அறிவுரை கூறுகிறார் அதன் பேரில் கேதாரம் காசி காஞ்சிபுரம் சென்று மதுரைக்கு வந்து சேருகிறான் தேவேந்திரன்.
அதுமட்டுமல்லாது அங்கு சொக்கநாதரை தரிசனம் செய்த போது இந்திரனுக்கு தோஷம் நீங்கி விடுகிறது.
தோஷம் விட்ட இடம் தான் விட்ட வாசல் அந்த விட்ட வாசல் மண்டபத்தில் தான் சிவன் அம்சமாக ஜோதி வடிவில் முனீஸ்வரர் வீற்றிருக்கிறார்.
மேலும் மக்களுக்கு காட்சியும் தருகிறார். பரர் என்றால் வேண்டியதை உடனே கொடுப்பவர் என அர்த்தம்.
இதன் காரணமாகத்தான் இங்குள்ள காவல் தெய்வத்தை முனீஸ்வரர் என பெயர் வைத்துள்ளனர்.
மதுரை கிழக்கு கோபுரம் ஒன்றுள்ள கோட்டை பகுதியை அறிகுறியாக கட்டப்பட்டு பணிகள் கைவிட பட்ட நிலையில் இருந்திருக்கிறது.
இதன் காரணமாகவும் அந்த மண்டபத்தை விட்ட வாசல் என்று அழைக்கின்றனர் இது பாண்டிய மன்னர்களின் கோட்டை வாசலாக இருந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவிற்கு விமர்சையாக 5 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.