வீட்டில் நாணயம் இப்படி உபயோகப்படுத்தக் கூடாது

Spread the love

வீட்டில் நாணயம் இப்படி உபயோகப்படுத்தக் கூடாது ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல சில்லென நாணயங்களை எப்படி நம்ம வீட்டில் வைக்கக் கூடாது

வீட்டில் வைத்தால் பணம் சேராது. லட்சுமி கடாட்சம் வரன் நம்ம நாணயங்களை எப்படி வீட்டில் வைக்கணும்

இதை பத்தின தகவல்களை பத்தி தான் இந்த பதிவில் பார்த்து தெரிஞ்சுக்க போறோம் பொதுவா சில்லறை நாணயங்களை ஒருபோதுமே வீட்டில் இப்படி மட்டும் வைக்கவே கூடாது

வீட்டில் நாணயம் ரூபாய் நோட்டுகளை விட சில்லறை நாணயங்களுக்கு மதிப்புஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! அதிகம். செல்வாதிபதி குபேரனுக்கு கூட சில்லரை நாணயங்களால் அர்ச்சனை செய்தால் நம்மளுடைய வீட்டில் செல்வ வளம் பெறுவோம் அப்படின்னு நம்ம எல்லோருக்குமே தெரியும்

அதேபோல மகாலட்சுமிக்கும் நானே ஆஞ்சநேயர் ரொம்பவே பிடிக்கும் வீட்டில் சிலரை நான் எங்களை ஒருபோதும் அங்கங்கே சிதற விடக்கூடாது நாணயங்கள் கீழே தரையில் தூக்கி வீசக்கூடாது

இதுபோல் செய்யும்பொழுது உங்களிடம் இருந்து மகாலட்சுமி ஆனவங்க நிரந்தரமாக விட்டு வெளியேறி விடுவாங்க

குடும்பத்தில் வருமானத்தடை தொழில் பாதிப்பு புதிய தொழில் துவங்கியிருந்தால் அதில் நஷ்டம் இழப்பு போன்றவை ஏற்படக்கூடும்

இதனால் நாணயங்களை கண்டிப்பாக தூக்கி எறியவே கூடாது இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகள் உண்டாக்கக்கூடிய சக்தி கட்டாயம் இருக்கு

அதுபோல நாணயங்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி தன்மை இருக்கு ரூபாய் நோட்டுகளை விட உலோகத்தாளான இந்த நாணயங்கள் மகாலட்சுமிக்கு ரொம்பவே பிடித்த பொருள்களை ஒன்றாக தான் இருக்கு

இதனுடைய ஓசை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கெல்லாம் குபேர பாசம் உண்டாகும்

குழந்தை திடீர் மரணம்.. வயிற்றில் அடைத்திருந்த இருந்த ரூ.1, 50 பைசா நாணயங்கள் ..

மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் இதனால வீட்டுல கண்டிப்பா சில்லரை நான் எங்களோட சத்தம் கேட்பதில் தவறில்லை பெரும்பாலானவருக்கு இதுல குழப்பம் கட்டாயம் இருக்கும்

சிலரை நாணயங்கள் கொலுசு சத்தம் மெட்டி தரையில் படும் பூசை https://youtu.be/brLySfmZRN4வலையில் ஓசை பூஜை மணி அடிக்கும் ஓசை மழலை சத்தம் பெண்களின் சிரிப்பு சத்தம் இவை எல்லாமே ஒரு வீட்டின் மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணக்கூடிய சத்தங்கள் அப்படின்னு சொல்லப்படுறாங்க

இந்த சத்தங்களுக்கு ஒரு விதமான ஈர்ப்பு இருப்பதாகவும் காந்த அலைகளை உண்டு பண்ண கூடியதாகவும் தான் இருக்கு இது வீட்டில் இருக்கக்கூடிய நேர்மறை எண்ணங்களையும் ஆற்றல்களையும் தூண்டிவிடும்.

இதனால நம்மளுடைய குடும்பத்தில் எப்பொழுதுமே மகிழ்ச்சி குறைவில்லாமல் இருக்கும்

இதனால தான் ஓசைகளை எப்பொழுதுமே கேட்டுக் கொண்டே இருக்குமாறு வீட்டில சொல்லுவாங்க பெண் குழந்தைகளுக்கு அதிகம் முத்து உள்ள கொலுசுகள் வாங்கி போடுவதும்

திருமணமான பெண்களுக்கு மெட்டி போடுவதும் பெண்கள் கண்ணாடி வளையல் அதிகமாக அணிவதும் குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும்

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *