விளக்கு ஏற்றுவதில் கவனிக்க வேண்டியவை
விளக்கு ஏற்றுவதில் கவனிக்க வேண்டியவை ! தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் எனக்கேற்றி வழிபாடு செய்வதுதான் தமிழக மக்களின் விளக்கம்
விளக்கு ஏற்றுவது என்பது ஒருவருக்கு மாபெரும் நன்மையை கொடுக்கிறது நம்மால் முடிந்து வரையில் அதிகமான எண்ணிக்கையில் விளக்கேற்றி வெளிப்படுவது சிறப்பை கொடுக்கும் .
இருந்தாலும் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதை விட விளக்கின் முகங்கள் எத்தனை என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடுகிறது.
அந்த வகையில் ஒரு முக விளக்கு ஏற்றினால் சாந்தமான மனநிலையை கொடுக்கும்.

இரண்டு முக விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் துயரங்கள் நீங்கும் செல்வம் பெருகும் செவ்வாய்க்கிழமை விரதம் : சமூகத்தில் மதிப்பு மரியாதையும் கூவும். மூன்று முக விளக்கு ஏற்றினால் செய்யக்கூடிய செயல்களில் தடைகள் நீங்கும் வெற்றி கிடைக்கும்.
மனதில் நம்பிக்கை பெரும் நான்கு முக விளக்கு ஏற்றினால் சொத்து சுகங்கள் சேரும் ஆரோக்கியம் மென்மையடையும் ஐந்து முக விளக்கு ஏற்றினால் குறைவில்லாத நல்வாழ்க்கை கிடைக்கும்.

இதை தவிர வாரம் ஒரு நாள் பசுமையில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது .அதே சமயத்தில் விளக்கேற்றுவதற்கு என்று சில சம்பிரதாயங்களும் உண்டு அதையும் அவசியம் பின்பற்ற வேண்டும்.
அப்போதுதான் நாம் எதிர்பார்க்கக் கூடிய அனைத்து அதிர்ஷ்டங்களும் உண்டாகும். வீட்டில் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் அதனை பெண்கள் ஏற்றுவது மிகவும் நல்லது.
தீபம் ஏற்றும் போது கணபதி குரு லட்சுமி சரஸ்வதி நவக்கிரகங்கள் குலதெய்வம் இஷ்டhttps://youtu.be/7Z7ZKuTUHn0 தெய்வங்களை நினைத்து பிரார்த்திப்பது சிறப்பானது விளக்கை மலை ஏற்றும் சமயத்தில் அதில் இருக்கக்கூடிய தீயை வாயால் ஊதி அணைக்க கூடாது அது மாபெரும் தவறு என்று சொல்லப்படுகிறது
பூக்களை கொண்டு அழைக்கலாம் அல்லது பண்டம் போல புகை வரும் படியாக இருக்கக் கூடாது .கடலை எண்ணெயில் விளக்கு ஏற்றுவது இன்னொரு மகாபாவம் இதனால் பீடு துடைத்து போகும் என்று சொல்கிறார்கள்.

வம்சவிரட்டி இருக்காது என்று சாஸ்திரங்கள் சொல்லப்படுது தெற்கு திசையை தவிர்த்து மற்ற திசைகளில் தீபம் ஏற்றுவது நல்லது ஏனென்றால் அது கெட்ட சகுனத்திற்கான வழியாக சொல்லப்படுகிறது
காமாட்சி அம்மன் விளக்கு என்றால் ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம் அல்லது பஞ்சலோகத் தொட்டில்
அரிசி, துவரை ,உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து அதன் மேல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது.
தீபம் ஏற்றும்போது நம் வீட்டில் இருக்கக்கூடிய துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை .எனவே எந்த வீட்டில் காலை மாலை என இரண்டு வேளையும் தீபம் ஏற்றுகிறார்களோ
அந்த வீட்டில் எப்போதும் தீய சக்திகள் அண்டாது என்றே சொல்லலாம் தீபத்தின் வழியில் அந்த கடவுளை காண்கிறோம் என்பதுதான் உண்மை
இதுதவிர, விளக்கில் இடும் திரிகளுக்கும் கூட பலன் உண்டு.மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும்.