விநாயகர் வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள் !

Spread the love

விநாயகர் வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள் ! எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குறோம் அப்படின்னாலும் அந்த காரியம் தடைபடாமல் நடக்கணும்

அப்படிங்கறதுக்காக முதலில் விநாயகருடைய வழிபாட்டை மேற்கொள்வது வழக்கம் இது நாம எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்

தான் எளிமையான முறையில் வெறும் அருகம்புல்லின வைத்து வேண்டிய வரங்களை விநாயகரிடம் இருந்து சுலபமாக பெற்றுவிடலாம்

அப்படின்னு சொல்லுவாங்க

விநாயகர் சதுர்த்தி 2021 | Vinayagar vazhipadu murai in Tamil

ஆடம்பரமாக தான் விநாயகப் பெருமானார் வழிபட வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் கிடையாது

பிள்ளையார் கொட்டு மூன்று முறை கொட்டிக்கொண்டு மூன்று தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு என்ன வரதன கேட்டாலும் வாரி வழங்கும் குழந்தை குணம் கொண்டவர் விநாயகர் இன்று சொல்லலாம்

விநாயகர் வழிபாட்டை இதுவரை பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !விக்கினங்களை தீர்க்கக்கூடிய இந்த விநாயகர் பெருமானை வழிபடுவதற்கு எந்த ஒரு பிரத்தியேக முறையில் கிடையாது

இப்படித்தான் விநாயகர் விநாயகர் வழிபட வேண்டும் என்று வகுக்கப்படவில்லை சரி பொதுவாகவே நாம் விநாயகர்க்கு முன்பு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யக்கூடிய வழக்கம் தெரிந்ததுதான்

சில பேர் விநாயகர் சிலைக்கு பின் பக்கத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வாங்க காரணம் பின்புறம் எறியக்கூடிய தீபசுடரின் அனல் ஒரு வழிபாட்டு முறையினையும் நமக்கு கற்றுக் கொடுக்கிறது

அதாவது விநாயகறது மேல் பட்டு அவர்  நம்முடைய கஷ்டத்தை திரும்பிப் பார்ப்பார் என்ற ஒரு வழிபாட்டு முறையை நம்ம முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்

பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி. பணக்கஷ்டம் தீர விநாயகர் வழிபாடு இப்படி  செய்யுங்கள்.... - Tamilliveinfo | Tamil News

இதன் காரணமாகத்தான் விநாயகருக்கு பின்பும் தீபம் ஏற்றி வைத்து வழிபhttps://youtu.be/lAij0sEZ6mwடக்கூடிய பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது

விநாயகர் கோவிலுக்கு செல்லும் பட்சத்தில் விநாயகர் சன்னதிக்கு பின்பக்கத்தில் இருக்கக்கூடிய இடத்திலும் தீபம் ஏற்றி வைத்து வேண்டுதல் வைக்கக்கூடிய பழக்கத்தை வைப்பது மிகவும் நல்லது

சன்னதிக்கு பின்பக்கத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் அந்த வேலையில் உடனே நமக்கு அந்த வேண்டுதல் பழிக்கும் என்று சொல்லப்படுது

விநாயகர் கோயிலுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இல்லை என்றால் நம்முடைய வீட்டிலும் கூட விநாயகர் அது சிலையோ அல்லது விநாயகரின் திருவுருவப்படம்

இருந்தாலோ அதற்குப் பின்புறமாக ஒரு மண் அகல் விளக்கு தீபம் ஏற்றி நம்மளுடைய வேண்டுதலை வைத்து பார்க்கலாம்

இந்த வேண்டுதல் கூடிய விரைவிலேயே நிறைவேறும் என்பது குறிப்பாக சொல்லப்படுது குறிப்பா விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் பிடித்தது என்று சொல்லுவாங்க

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள் (Benefits of holding a Pillaiyaar) -  Annaimadi

அதாவது விநாயகரின் அவருக்கு உகந்ததாக அமையுது ஒரு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி திரி போட்டு வீட்டிலேயும் தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்யலாம்

என்பதற்காக ரொம்பவும் நெருக்கமாக கொண்டு போய் விளக்கை வைத்துவிட வேண்டாம் விநாயகருக்கு பின் பக்கத்தில் விநாயகருக்கு படத்திற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தாலே போதுமானது

இதுபோன்று முயற்சி செய்து பார்த்தால் நிச்சயமாக நம்மால் நல்ல பலன்களை பெற முடியும் என்பது ஐதீகமாகவே சொல்லப்படுகிறது. பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்பற்றுங்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *