வாராகி அம்மனை இப்படி வழிபாடு செய்யுங்கள் !

Spread the love

 வாராகி அம்மனை இப்படி வழிபாடு செய்யுங்கள் ! சக்தி வாய்ந்த அம்மன் வழிபாடு அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவா நிறைய பெண்கள் அம்மனுடைய வழிபாட்ட விரதம் இருந்து கடைப்பிடித்து விட்டு வருவது ஒரு வழக்கமா வைத்திருக்காங்க

அப்படி ஒரு சக்தி வாய்ந்த அம்மனின் வழிபாட்டு முறையை பத்திதான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

வராஹியை எந்த கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்... | Varahi  Amman Viratham

நம்மளுடைய வாழ்க்கையில ஏழு ஜென்மத்திற்கும் நம்முடைய தலைமுறையும் செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ வேண்டுமா

கஷ்டம் என்ற வார்த்தை நம்முடைய பரம்பரைக்கு வராமல் இருக்க வேண்டுமா அப்ப வாராகி அம்மன் இப்படி வழிபாடு செய்யுங்க

வாராகி அம்மன உண்மையா மனம் முடிக்கு வழிபாடு செய்து வந்தாலே ஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் !போதும் நம்மளுடைய குடும்பம் செல்வ செழிப்போடு பல தலைமுறைகளுக்கு தழைத்து ஓங்கும் எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது

வராஹி அம்மன் வழிபாடு | Varahi Mantra in Tamil

நம்மளுடைய குடும்பம் மட்டும் இல்லாம நம்மளுக்கு அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு எந்த பிரச்சனையுமே வராது வறுமையும் வராது.

வாழ்க்கை நல்லபடியா வாழ வேண்டும் அப்படின்னா வாராஹி அம்மன வழிபாடு செய்தாலே போதும்

ஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும் | Ashad  Navratri 2019: Nine Nights of Varahi in Thanjavur - Tamil Oneindia

 வாராகி அம்மனை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை அமாவாசை பௌர்ணமி பஞ்சமி திதி இந்த நாட்களில் வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பு.

இத தவிர நம்மனால எந்த கிழமையில் வழிபாடு செய்ய முடியுமோ அந்த கிழமையில் வழிபாடு செய்துகலாம். நம்முடைய வீட்டில் வாராஹி அம்மனுடைய திரு உருவப்படத்தை வைத்து வழிபாடு செய்வதில் தவறு கிடையாது

நிறைய பேருக்கு பயம் இருக்கும். வாராஹி அம்மனுடைய திருவுருவப்படம் வீட்டுல வைத்து வழிபடலாமா அப்படின்னு

வராகிய உன்னுடைய படம் இல்லை அப்படின்னா கூட பரவால்ல நம்ம ஏற்றுக்கூடிய தீவு ஒழிய வாராஹி அம்மன் நினைத்து தரிசனம் செய்தாலே போதும்

வராஹி அம்மன் வழிபாடு | Varahi Mantra in Tamil

வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை இல்லனா பௌர்ணமி நாட்கள்ல அமாவாசை https://youtu.be/uNf5BcmeMSkநாட்களில் சிறிய கிண்ணத்துல பணவெல்லத்தை எடுத்துக்கணும் பனைவெல்லத்தை பூஜையறையில் வைத்துவிட்டு வாராகி அம்மனுக்கு நைவேத்தியம் செய்யணும்

வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு பனைவெல்லத்தை நெய்வேத்தியமா வைத்துவிட்டு தீபத்தை முன் அமர்ந்து வாராகி அம்மன மனதார பிரார்த்தனை செய்யணும்

வராகி அம்மனுடைய மந்திரங்களை சொல்லணும் இல்லனா உன் வாராஹி தேவையே துணை இந்த மந்திரத்தை சொல்லணும்

நம்மளுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் கடன் பண பிரச்சனை அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும்.

எங்களுடைய குடும்பம் ஏழு ஜென்மத்துக்கும் சந்தோஷமா வறுமை இல்லாமல் வாழ வேண்டும் அப்படி என்ற வேண்டுதல வாராஹி அம்மனிடம் வைக்க வேண்டும்

வேண்டுதல் முடிந்த பிறகு நைவேத்தியமா வைத்த வெள்ளத்தை கொண்டு போய் இரும்பு குற்றி இருக்கக்கூடிய இடத்தோட பக்கத்துல வச்சுரணும்.

நம்ம வைத்த இந்த வெல்லத்தை அந்த இரும்பு எடுத்து செல்லும்போது மனதார வாழ்த்து அப்போது நம்ம செய்த பாவத்திற்கான பிராய்த்தம் கிடைச்சுரும்

இதோடு மட்டும் இல்லாம இந்த எறும்புகள் நம்ம வைத்த வெள்ளத்தை இரண்டரை ஆண்டுகள் சேகரித்து வைத்துக் கொள்ளும்

பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்தொடருங்கள்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *