வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா
வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா சைவம் பிராமினம் வைணவம் சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களுக்கு வழிபடும் தெய்வமாக வாராஹி அம்மன் இருக்காங்க.
வாழ்க்கையில அனைத்தும் முடிந்து விட்டது . கடனா கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராகிய வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவம்

சப்த கண்ணீரில் ஒருவராக போற்றப்படும் வாராகி அம்மன் தெய்வீக குணமும் விளங்கின் ஆற்றலும் கொண்டவனாக விளங்குகின்றாள் தாயைப் போன்ற இறக்கமும் தயாள குணமும் உடையவளாக இருக்கும்.
வாராகி மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்கிர தெய்வமாக வழிபடறாங்க
வாராகி அம்மனை இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !என்று சிலர் சொல்வதுண்டு.
சப்த கன்னியான பிராமி மகேஸ்வரி வைஷ்ணவி கௌமாரி பாராகி இந்திராணி சாமுண்டி ஆகிய பன்றியின் முகமும் பெண்ணின் உடலும் கொண்டவள்
எதிரிகள் தீய சக்திகள் கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்ற அடித்து விரட்டக்கூடிய தெய்வமாக வாராகி விளங்குகின்றாள்
வாராஹி வழிபாட்டில் பலரும் மேற்கொண்டால் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராகி அம்மனுக்கு தனி கருவறை இருக்கிறதாகவும் பூஜைகள் தனியான முறையில ஏற்பாடு செய்வதாகவும் சொல்லப்படுது

அன்னை பராசக்தியின் போர் தளபதியாக வாராகி உள்ளதால் வாராஹி வழிபடுபவர்களுக்கு 3 உலகிலும் எதிரிகளே இருக்க மாட்டாங்க என்பது ஆன்றோரின் வாக்கு அப்படின்னு சொல்லலாம்
ராஜராஜ சோழன் வெற்றிகளாம் வாரி வழங்கும் தெய்வமாக வாராகியே விளங்குகின்றார் மற்ற கோவில்களில் எந்த விழாக்கள் உற்சவங்கள் துவங்கினாலும் முழு கடவுளான விநாயகருக்கு தான் பூஜைகள் நடைபெறும்
தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமே முதலில் வாராகி அம்மனுக்கு பூஜைகள்https://youtu.be/PE7tMk8K94U நடைபெறுவதாகவும் சொல்லப்படுது
வாராஹி அன்னை வழிபட நினைப்பவர்கள் மனதில் எந்தவிதமான தீய எண்ணங்களும் இல்லாமல்
அன்னை மனத்தூய்மை உடன் தொடர்ந்து வாராய்க்கு உரிய மந்திரங்களை சொல்லி தினமும் மனம் உருகி வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை
வீட்டில் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட நினைப்பவர்கள் வடக்கு நோக்கி வாராகியின் முகம் இருக்கும்படி அமைத்து வழிபட வேண்டும்.

வாராகிய வழிபடுபவர்கள் வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த விளக்கில் வாராகி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும்.

வழிபாட்டின் போது வாராய்க்கு விருப்பமான நிலம் சிகப்பு மஞ்சள் நிற உடைகளை உடுத்தி நம்ப பாராகி அம்மன் சிறப்பான முறையில் பூஜை செய்து வழிபடுவது ரொம்பவே நல்லது . நெய்வேத்தியமாக தயிர்சாதம் மாதுளை படைத்து சிவப்பு நிற கொண்ட மலர்களை சாத்தி வழிபடலாம்
27 நட்சத்திரங்களில் கிருத்திகை பூரா மூலம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாராகி அம்மன் நிச்சயம் வழிபட வேண்டும்
12 ராசியில் மகரம் ,கும்பம் ராசிக்காரர்கள் சேர்ந்தவர்கள் வாராயோ மன வழிபட்டால் கஷ்டங்கள் தீரும்