ராமநாத சுவாமி ; 22 தீர்த்தங்களின் சிறப்பு !

Spread the love

ராமநாத சுவாமி ; 22 தீர்த்தங்களின் சிறப்பு ! ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தான் பார்க்க போகிறோம். பொதுவாக ராமேஸ்வரம் அப்படின்ற பெயரை கேட்டாலே நம்ம எல்லோருடன் நினைவுக்கும் வருவது கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்ட பாம்பன் பாலம் கூட சொல்லலாம்.

ஆனா இந்த பாடத்தை தவிர ராமேஸ்வரத்தில் சிறப்பு வாய்ந்த நிறைய கோவில்கள் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!இருக்குன்னு சொல்லலாம்

ராமேஸ்வரம் ராமநாதஸ் சுவாமி கோவில் மிகவும் புனிதமாக போற்றப்படக்கூடிய 22 தீர்த்தம் இருப்பதாகவே சொல்லப்படுதே

மிக உன்னத புராணங்களான ராமாயணம் மகாபாரதம் காணப்படுகிறது

அதுல ராமாயணத்துல ராமபுரம் இலங்கைக்கு சென்று ராவணனை கொன்று சீதையை மீட்டு ராமேஸ்வரத்தில் அதன் பாவத்த போக்கிக் கொள்ள

சிவலிங்கத்தை வடிவமைத்து வழிபட்ட ஒரு இடம்தான் தற்போது உள்ள ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோவிலை சொல்லலாம்

இந்த ராமநாத சுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் எந்த கோவில் அமைந்துள்ளது

வட இந்தியாவில் அமைந்துள்ள காசியில் கங்கையில் குளித்து காசி விஸ்வநாதரை வணங்கினால் முத்தி கிடைக்கும் என்று சொல்லப்படுறாங்க

அந்த வகையில தெற்கில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தமும்

கோவிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களையும் நீராடி ராமநாத ஸ்வாமியை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுது

ஆலயத்தில் 22 தீர்த்தங்களும் வெளியே இருவத்தி இரண்டு தீர்த்தங்களும் இருப்பதாகவே சொல்லப்படுது. ஆலயத்தில் இருக்கக்கூடிய 22 தீர்த்தங்கள் கிணறுகளாக தான் அமைக்கப்பட்டிருக்காங்க

வெளியே இருக்கக்கூடிய 22 தீர்த்தங்களும் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள அக்னி தீர்த்தம் எனும் கடல் அமைந்துள்ளதாக சொல்லப்படுது.

இப்படி ராமேஸ்வரம் கோவில் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முதல்ல அக்னி தீர்த்தம் என சொல்லப்படக்கூடிய சமுத்திரத்தில் நீராடி விட்டு

கோவிலுக்கு உள்ள 22 தீர்த்தங்கள்ல குளித்துவிட்டு உடையை மாற்றிக்கொண்டு சுவாமியே தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஒரு அதிகமாக சொல்லப்படுது.

இப்படி ராவணிடமிருந்து மீட்கப்பட்ட சீதாதேவி தன்னோட கற்பனை நிரூபிக்கhttps://youtu.be/aVYbVgC11wk அக்னி பிரவேசம் செய்ய வைக்கிறார்

ராமர் அப்போது சீதையோட கற்பு திறன் அக்னியை சுட்டதாகவும் அதை தாங்க முடியாத

அக்னி பகவான் கடலில் மூழ்கி தன்னோட வெப்பத்தை தனித்து கொண்டதாக புராண வரலாற்றில் சொல்லப்படுறாங்க

இதன் காரணமாக தான் அக்னி தீர்த்தம் இது அழைக்கப்படுறாங்கன்னு சொல்லப்படுது.

இந்த அக்னி தீர்த்த கரைல ஆடி அமாவாசை, மகாலயா அமாவாசை ,தை அமாவாசை ஆகிய நாட்கள்ல நிறைய பக்தர்கள் இங்கு வந்து

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடுவது ஒரு வழக்கமாக தான் இருக்குன்னு சொல்லப்படுது.

ராமேஸ்வரம் ராமநாதர் சிலையை உருவாக்கி சிவலிங்க பூஜை செய்த ராமபிரானோட பிரம்மஹத்தி தோஷமும் நீங்கிருக்கு

அந்த தோஷம் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறியது யாரையாவது பற்றி கொள்ளலாமா என சென்று கொண்டிருந்தபோது,

சிவபெருமானின் தன் வடிவங்களில் ஒன்றான பைரவரை அனுப்பி அந்த பிரம்மஹத்தி தோஷத்தை தன்னுடைய பாதத்தில் அழுத்தி பாதாளத்திற்கு தள்ளி நாறுனு சொல்லப்படுது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *