மூன்று வேளை நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் !

Spread the love

மூன்று வேளை நிறம் மாறும் நிறம் மாறும் சிவலிங்கத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோம் . நம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவபெருமானை காணோம் கண்டிருப்போம்

லிங்க வடிவத்திலும் உருவ வடிவத்திலும் இந்த அண்டத்தை காக்கும் கடவுளான சிவன் நம் முன்னாடியே பயணித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் நம்பிக்கையாக தான் இருக்கு

பொதுவாக நம் கோவில்களில் கண்டு வழிபட்ட சிவலிங்கங்கள் கறுப்பு நிறத்திலோ அல்லது அமர்நாத்தில் மட்டும் உள்ள பனியால் ஆன லிங்கத்தையும் கண்டிருப்போம்

மூன்று வேளை நிறம் மாறும் ஆனால் இங்கே ஒரு சிவத்தலத்தில் உள்ள லிங்கம் நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசயம் நமக்கு தெரியாமலே தான் இருக்கு நீ செல்லலாம்

படி சிவபெருமான் எந்த அளவிற்கு பல புதிர்களை உடைய கடவுளோ அதேபோலத்தான் இந்த லிங்கம் கல்லாலான சிவலிங்கம் என்றாலும்

ஒரு நாளைக்கு மூன்று வேளை என காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும் உச்சிப்பொழுதில் அடர்ந்த குங்குமப்பூ நிறத்தில் சற்று நிறம் மங்கிய நிலையிலும் இந்த லிங்கம் தரிசனம் செய்து வருகிறது

இப்படி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவபெருமானின் பெயர் அரசலீஸ்வரர் மகாதேவ் இங்குள்ள லிங்கமானது காலை பகல் இரவு ஆகிய மூன்று நிலைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது

இந்த அதிசயம் வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகல் திட்டு வருது ராஜபுத்திர மறவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இங்கு தவம் செய்திருக்கிறார்கள்

ஆன்மிகம் தலைப்புச்செய்திகள் Page 28

வசிஸ்ட மகரிஷி தனது மனைவி அருந்ததி மற்றும் தனது காமதேனு பசு உடன் இங்கு தங்கியிருந்து தவம் புரிந்து வேள்விகள் இயற்றி இருக்கிறார் என புராணங்கள் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது என்று சொல்லப்படும்

இந்த தளத்தில் உள்ள சிவலிங்கம் எந்த அளவிற்கு பிரசித்தி பெற்றதாக காணப்படுகிறதோ அதே அளவிற்கு சிறப்புடையது இங்கு காணப்படும் நந்தி சிலை கூட சொல்லலாம்

இந்த நந்தி சிலை ஐந்து வித்தியாச உலோகங்களின் கலவையான செய்யப்பட்டிருக்க இது லிங்கத்தின் நேர் எதிரே சிவனை வழிபடுவது போல இந்த நந்தி இந்த தளத்தில் காட்சியளிக்கிறது

அசலேஸ்வரர் மஹாதேவ் இணையத்தில் ஏராளமான ரகசியங்கள்https://youtu.be/p6k28McI9pc இன்று மே புதைந்த நிலையில் காணப்படுவது

எந்தவித ஆச்சரியமும் கிடையாதே சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றி இருக்கு

இந்த லிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை இதன் அடிப்பகுதி ஆயிரம் அடி ஆழத்தில் புதைந்து கிடப்பதாக நம்பப்படுகிறது

அதாவது சிவன் அடிமுடி காண முடியாத அவர் என்பதை இது உணர்த்துகிறது சொல்லலாம்

ஆன்மிகம் தலைப்புச்செய்திகள் Page 6

பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இதுதான் என்று பக்தர்களால் நம்பிக் கொண்டு வர ஒரு விஷயமாகவும் இருக்கு

இந்த கோவிலின் வழிப்பாடு அப்படின்னு பார்த்தா திருமணமாகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமைந்து விடும் என்ற நம்பிக்கை இருந்து விடுவதே .

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *