முனியப்பன் பெயர் வர காரணம் ?
முனியப்பன் பெயர் வர காரணம் ? கொடுத்த கடன் திரும்ப வராத இயக்கம் பலருக்கு உண்டு அது ஆயிரங்களோ லட்சங்களோ கோடியோ எவ்வளவு ரூபாய் இருந்தாலுமே கண்டிப்பா அந்த பணம் வரணும் அப்படின்னு நினைப்போம்
ஒரு விசிட்டிங் காட்டில் தொகுதியை எழுதி நம்ம முனியப்பன் கோவில்ல இருக்கிற வேலைல அது கட்டி வச்சிட்டு வழிபாடு செய்வோம்
இந்த மாதிரி வழிபாடு செய்வதனால் நமக்கு இருக்கிற கடன்கள் ஓடோடி போய்விடும் அப்படின்னு சொல்லப்படுது அது மட்டும் இல்லாம கடன் ஓடோடி வந்து விடுகிறதாம்

அப்படின்னும் ஆண்களை மட்டுமே அனுமதிக்க கூடிய இந்த கோவிலை இன்னும் ஆச்சரியம் நிறை இருக்குது அதெல்லாம் என்ன அப்படிங்குறத முழுமையா இந்த தகவல்களை தெரிஞ்சுக்கலாம்
பொதுவாகவே வழிபாடு அப்படிங்கறது பெண்களுக்கானதாக தான் இங்க சொல்லுவாங்க வைரக்கல்லால் கல்லால் ஆன சிவலிங்கம் !சபரிமலை தவிர பெண்களை அனுமதிக்காத கோவில் அப்படின்னு சொல்லி சொல்ல போனால்
அது அரிதான ஒன்னு தான் அதுவும் முக்கியமா முனியப்பனுக்கும் அந்த ஐயப்பன் போல தான் எல்லா விரதங்களும் இந்த பெண்கள் வந்து செய்யக்கூடாது
அதேபோல ஆண்களுக்கு உகந்த தெய்வமாகவும் இந்த முனியப்பன் அப்படின்னு சொல்லி சொல்லப்படுது
பெண்களுக்கு இந்த கோவிலை அனுமதியே கிடையாது .வாரா கடனுக்கும் குடும்ப பிரச்சனைக்கும் நேந்துகிட்டு சீட்டுக்கட்டும் வேண்டுதலுக்காக தான் இங்க கூட்டம் கூட்டமாக நிறைய பேர் வந்து போயிட்டு இருக்காங்க.

வேண்டுதல் நிறைவேறியது உடனுமே நேர்த்திக்கடன் செலுத்த சமைத்து போடுவதும் https://youtu.be/k5ReMufdFBoஆண்கள் தானா.
அது மட்டும் இல்லாம திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு பக்கத்துல வடக்குல 20 கிலோமீட்டர் ஸ்வாமி கோவில் இவருக்கு ஜவ்வாது பட்டி செல்லும் டவுன் பஸ்ல ஏறி
இங்க வரும் பக்தர்களை விட வாகனங்களில் ரவுண்டு கட்டுவது தான் அதிகமா மலை சார்ந்த இந்த மாமர முனியப்பன் கோவில் எந்த சாமி சிலையும் இருக்கவே இருக்காதா
ஒரு பெரிய மாமரம் மட்டுமே தான் இங்க இருக்குமா
பெரிய பெரிய இரும்பு வேலைகள் கூட்டத்தோடு நம்மை வரவேற்கும் செய்யும்
அதேபோல இந்த கோவில் பக்கம் பெண்கள் பார்க்கவே முடியாதா கிராமத்து சாமியார் இருக்கக்கூடிய இந்த முனியப்பன் 500 வருடங்கள் தாண்டியது அப்படின்னு சொல்லப்படுது

அந்த காலத்தில் குடும்ப பிரச்சனைக்கு மட்டுமே காகிதழை எழுதி அப்படியே இப்போது வரா கடன்கள் பெறுவதற்காகவும்
கடன் தொகையும் விசிட்டிங் கார்ல எழுதி கட்டிவிடறதுக்காகவும் இந்த மாதிரி நிறைய விதமான வேண்டுதல்கள் இருக்குது
மாமரையில் வேண்டுதல் வச்சிக்கிட்டோம் அப்படின்னா வேண்டுதல் போட்டவுடனே என்ன மாயமோ தெரியல பேலன்ஸ் பரபரப்பான வசூல் ஆகாத நம்மனால நல்லாவே உணர முடியும்.
உடனே நேத்தி கடன் செலுத்துவதற்காக ஆடுகளும் மாமர முனியப்பன் கோவிலுக்கு எடுத்துட்டு வருவாங்க
பெரும்பாலும் சொல்லப்போனால் சேவல்களும் இந்த மாமர முனியம்மனுக்கு செய்பவர்கள் காணிக்கையாக கொடுத்துட்டு போயிட்டு இருக்காங்க