மருதமலை கோவிலில் நடக்கும் அதிசயங்கள் !
மருதமலை கோவிலில் நடக்கும் அதிசயங்கள் ! தமிழ் கடவுள் என்று போற்றப்படக்கூடிய பெருமை முருகப்பெருமானையே சாரம் முருகனுக்கு அறுபடை வீடு இருப்பது நம்ம எல்லோருக்குமே தெரியும்.
ஏழாவது படை வீடாக இருப்பது மருதமலை முருகன் கோவில்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இறப்பான் என்று தமிழ் கடவுள் முருகனின் மகிமையை சொல்லுவாங்க தன்னை தவமிருந்து வழிபடுறவங்க
எல்லோரையுமே மேலான நிலைக்கு உயர்த்துபவர் முருகப்பெருமாள் அப்படி அவருடைய காட்சி கிடைக்க பாம்பாட்டி சித்தர் தவம் செய்து சித்தி நிலை அடைந்த மருதமலையும்,
அங்கு இருக்கக்கூடிய பால தண்டாயுதபாணி முருகனுடைய முழுமையானதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் ! தகவலை தான் பார்க்க போறோம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இந்த மருதமலை இருக்கிறது
இங்கு கோவில் கொண்டிருக்கும் முருகன் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனாக பார்க்கப்பட்டு தண்டாயுதபாணி என அழைக்கப்பட்டுடும் வரலாறு முருகப்பெருமான் சுயம்பு அப்படின்றது ஒரு அதிசயமான விஷயமாகவே இருக்கு

18 சித்தர்களில் ஒருவனான பாம்பாட்டி சித்தர் தன்னுடைய மனித வாழ்க்கையில் பாம்புகளைப் பிடித்து அதை ஆட்டுவித்து வாழ்க்கை நடத்தி வந்திருந்தார்
ஒருமுறை காட்டில் சித்தர் வருவதை இவருக்கு உன் உடலுக்குள் இருக்கும்
குண்டலினி பாம்பே அறியும் முயற்சி செய் என்ற அறிவுரையின்படி அதன்படியே இந்த மருதமலை கோவில் தியானத்திலிருந்து பாம்பாட்டி சித்தர் கடைசியில் முருகனின் காட்சி பெற்று சித்தராகி விட்டிருக்காரு
இவருடைய ஞானப் பாடல்களில் பாம்பை முன்னிறுத்தி பாடியதால் இவர் முன் வாழ்வில் பாம்பாட்டியாக இருந்ததாலும் இவர் பாம்பாட்டி சித்தர் அப்படின்னு அழைக்கப்பட்டிருக்கிறார் மருத மரங்கள் நிறைந்திருக்கும்
இந்த இடத்தில் கோவில் கொண்ட முருகனுக்கு மருதாச்சலம் மூர்த்தி என்ற பெயரில் https://youtu.be/rQSDwRAARO0இருக்கு மலை மீது இருக்கும் இந்த கோவிலுக்கு 837 படிகள் எரி சொல்லணும் இங்கு வரதராஜ பெருமாளுக்கும் சப்த கன்னியருக்கும்
தனி சன்னதிகள் இருக்கு விநாயகப் பெருமான் பன்னி அரசு வேம்பு அத்தி கோரக்கட்டை இப்படி ஐந்து மரங்களுக்கு அடியில் கோவில் கொண்டிருப்பதால் பஞ்சபெருச்ச விநாயகர் அப்படின்னு அழைக்கப்படுகிறார்
இந்த கோவிலில் பாம்பாட்டி சித்தருக்கும் சிவன் பார்வதி வள்ளி தெய்வானையோடு இருக்கும் முருகனாகியிருக்கும் சன்னதிகள் இருக்கு
இந்த மலை கோவிலுக்கு முருகனின் ஏதாவது படை வீடு என்ற பெயரில் இருக்கு.

தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் மருதமலை முருகனுக்கு பால்குடம் தூக்கி வந்து அபிஷேகம் செய்யறாங்க
இந்த தல விருச்சமாக மருதமரம் இருக்கிறது. திருமணம் பிள்ளை வரம் வேண்டி புனித கயிறு தொட்டில்களை கட்டுகிறார்கள்
பக்தர்கள் இங்கு இருக்கக்கூடிய பாம்பாட்டி சித்தரின் சன்னதியில் கொடுக்கப்படக்கூடிய விபூதி பலவகையான நோய்களைப் போக்கக்கூடிய தன்மை கொண்டது.
அப்படின்னு பக்தர்களுடைய நம்பிக்கையாய் இருக்கிறது குறிப்பா பாம்பு கடி விஷத்தன்மை முறிக்கக் கூடிய சக்தி கொண்டது . இந்த விபூதி அப்படின்னு சொல்லப்படுது.
பாம்பாட்டி சித்தர் சொன்னதில் வைக்கப்படக்கூடிய அபிஷேகப் பால் எப்போதும் கொஞ்சம் அளவில் சிறிது குறைந்து காணப்படும்