போகர் !! உயிருடன் தவம் செய்யும் போகர் !!

Spread the love

போகர் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை பிரித்து ஏரி ஊட்டி காலகட்டத்திற்குப் பிறகு பாசனங்கள் ஆக மாற்றி நவபாஷாண சிலையை உருவாக்கி இருக்காங்க.

நவபாசன சிலையில் இருந்து மாயமாகி விட்டதாக தகவல்கள் இருக்கும் ஜீவசமாதி அடைந்து விட்டதாகவும் சொல்றாங்க இருக்கும். போகரின் ஜீவசமாதி வியக்கவைக்கும் தகவலும் இருக்கான் பலன் இருக்கும்.

மூலவர் சன்னதியில் போகரின் ஜீவசமாதி இடையில ஒரு சுரங்க இருக்கா அதன் மர்மம் என்பது இன்றுவரை தெரியாத ஒரு தகவலாகவே இருக்கு.

நம்முடைய முன்னோர்கள் மற்றும் சித்தர்களின் ஆற்றல் அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!இன்றைய நவீன அறிவியல் உடன் ஒப்பிடும் பொழுது நம்மை ஆச்சர்யத்தில் ஏற்படுத்துவது இன்றைய நவீன யுகம்.

ஒன்பது கோள்கள் கண்டுபிடிப் கூறினாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் நவக்கிரகங்களால் கூறியிருப்பது ஆச்சரியம் தரும் ஒரு விஷயம் தான்.

இதை மறுப்போர் யாரும் இல்ல அப்படின்னு சொல்றாங்க. அதே போல புஷ்பக விமானம் என்று புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டது அன்றைய காலகட்டத்தில் நம்ப முடியாவிட்டாலும்

இன்று விமானமாக நம்முடன் நெருங்கிய தொடர்பில் காட்சியளிக்கிறது சொல்லப்படுவது

போகர் மற்ற கிரகங்களுக்கு மனிதர்கள் செல்ல முடியும் என்று கூறியிருந்தாலும் யாரும் அன்றைய காலகட்டத்தில் நம்பியிருக்க மாட்டார்கள் ஆனால் இன்று இது சாத்தியமாகிறது

இது போலதான் ஒவ்வொரு ஆன்மீக விஷயங்களுக்கும் பின்னால் விஞ்ஞான அறிவியல் ஒளிந்து கொண்டிருக்கின்றது மனிதன் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லப்படுவது.

செவ்வாய் கிரகத்தின் கதிர்வீச்சு விழுவதால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்றும் சொல்றாங்க

நவ பாஷாணம் என்பது ஒன்பது விஷம் என்று பொருள் இருக்கு இதனால் இதனை நேரடியாக பயன்படுத்த முடியாது

ஆனால் சிலையை இருந்து ஒவ்வொரு நீர் போன்றவற்றை பயன்படுத்தலாம் https://youtu.be/TNlPAvmvdIcஇதனால் முருகனுக்கு ராக்கால பூஜை சிலை சிரசில் சந்தனம் வைப்பாங்க பாசனத்திற்கு இயற்கையாக இருக்கும்.

தன்மை வெளியேற உதவி புரியுது அப்படின்னு சொல்றாங்க இந்த வெளியாகும் நீரைக் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படும் சொல்லப்படுது.

இது தீராத நோய் தீர்க்கும் அதிசயத்தை கொண்டதாக சொல்லப்படுது.

மனிதனால் சாகா வரத்தை பெற முடியும் என்பது ஒரு தரப்பினர் வாதமாக இருக்கிறது. அறிவியல் ஒப்புக் கொண்டிருப்பது ஆச்சரியமூட்டும் தகவல் ஆகவே இருக்கு.

ஒரு மனிதனின் டிஎன்ஏவை சுத்திகரிப்பு அதன் மூலம் சராசரியாக 1600 ஆண்டுகள் வரை மனிதனால் உயிர்வாழ முடியும் என்பது அறிவியல் நிரூபித்து .ஆனால் அதற்கான சரியான வழிமுறைகள் என்று கண்டுபிடிக்க வில்லை என்பதுதான் உண்மையா இருக்கு

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *