பூஜை அறை வழிபாடுகள் !

Spread the love

பூஜை அறையை பிடிக்கிறது ரொம்பவே மிகவும் முக்கியமான ஒரு அறை அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவா நம்மளுடைய வீட்டில் பூஜை அறையில் இருந்தது அப்படின்னா நம்ம ரொம்பவே நம்மளுடைய வீடு தெய்வ கடாக்ஷமாக இருக்கும் அப்படின்னு நம்ம நினைத்து நம்ம வழிபாடுகளை செய்வோம்.

பூஜைஅறை இருந்தாதான் ஒரு வீடு முழுமை பெறும் அப்படி நீ கூட சொல்லலாம் அதோட மட்டும் இல்லாம நம்ம தினம் தூரமே வழிபாடுகளை பலவற்றை நம்ம செய்வோம்

பொதுவாக நம்ம வழிபாடுகள் செய்யப்படும் பொழுது விளக்குகள் அணைந்து விடாமல் நம்ம பார்த்துக்கொள்ள வேண்டும்

அதற்கு முன்பாக நம்ம என்ன செய்ய வேண்டும் அப்டினா நம்ம விளக்கில் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !நன்றாக எண்ணை இருக்கிறதா? தெரிந்த நன்றாக இருக்கிறதா அப்படிங்கறத நம்ம பார்த்துக்கொண்டு நம்ம தாராளமாக விளக்கேற்ற நம்ம வழிபாடு செய்யலாம்

அதே போல நம்ம சாமி படங்களுக்கு நம்ம வெள்ளிக்கிழமை ஒவ்வொரு டைமும் பூஜை செய்யப்படும் போது

நம்ம தாராளமாக பூக்களை வைத்து வழிபடுவோம் அப்படி அந்த பூக்கள் காய்ந்த சரஸ்வகையை பின்பு அதை நம்ம குப்பை தொட்டில் போடக்கூடாது

நம்ம பூச்செடிகளில் எடுத்த போட்டு விடலாம். குப்பை தொட்டியில் போட்டால் அது ரொம்பவே பாவமான ஒரு விஷயமாக தான் இருக்கும்

அதோடு மட்டும் இல்லாம பார்த்தீங்க அப்படின்னா 11 நாட்களுக்கு மேல துளசி மாலைகள் நம்ம சுவாமிக்கு இடக்கூடாது

அதுவுமே நம்ம நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷமாக தான் இருக்கு.

பூஜை அறையில் எந்த இடத்தில் அமைக்க வேண்டும் அப்படிங்கற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும் பொதுவாக வடகிழக்கு மூலையில பூஜை அறையை அமைப்பது அப்படிங்கிறது ரொம்பவே நன்றி.

மரத்தினால் செய்யப்பட்ட பூஜை அறை அதாவது வாசனை மிகுந்த மரக்கட்டைகள்https://youtu.be/tE4ObkViHEk சந்தனம் தேய்க்க இந்த மாதிரியான வாசனை மிகுந்த மரக்கட்டியால் நம்ம பூஜை அறையை செய்வது அப்படிங்கறது

எதுவுமே நமக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்குது அதேபோல பாத்தீங்க அப்படின்னா

பொதுவாக நம்முடைய வீட்டு பூஜை அறையை ரொம்பவே தூய்மையானதாக இருக்க வேண்டும்

தினந்தோறும் நம்ம வழிபாடுகளை செய்ய வேண்டும் அதேபோல நம்ம சுவாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்வோம்

அந்த சுவாமி சிலைகள் அப்படிங்கறது ரொம்ப சிறிய தகவலை தான் இருக்க வேண்டும். பெரியாளர்களை இருந்தது அப்படின்னா அதுக்கு தினதூரிமை அபிஷேகங்கள் செய்து நம்ம வழிபட வேண்டும்.

அப்படி நம்மால் முடிந்தால் அந்த மாதிரியான சிலைகளை வாங்கிக் கொள்ளலாம் .இல்ல அப்படின்னா சுவாமி சிலைகளை தவிர்ப்பது அப்படிங்குறது ரொம்பவே நல்லது.

திருவுருவப்படங்கள் வைத்து வழிபடலாம் அதனால தவறு ஒன்றும் கிடையாது நம்ம வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை

ஒவ்வொரு நாட்களுமே ஒவ்வொரு கடவுளுக்கு ஒரே பூஜைகள் நம்மளுடைய வீட்டில் செய்து வந்தோம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *