பூஜை வழிபாட்டிற்கு பயன்படுத்தக் கூடாத பூக்கள்!
பூஜை வழிபாட்டிற்கு பயன்படுத்தக் கூடாத பூக்கள்! நாம் இறைவனுக்கு அன்றாடம் பூஜை செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது இந்த மலர்கள் விழுந்தால்கூட செல்ல இறைவனுக்கு இந்த மலரை சமர்ப்பிக்கின்றோம்

மலரிலுள்ள நறுமணமும் அதன் அழகான தோற்றமும் நம் மனதில் உள்ள இறைவனை பக்தியுடன் நாம் செய்யும் பூஜையில் அணைகளை இன்னும் அதிகப்படுத்துகிறது
அதிலும் அந்த இறைவனுக்கு உகந்த மலர்கள் சூட்டி வழிபட்டால்கரும்பைத் தின்ற கல் யானை ! நமக்கு கிடைக்கின்ற நிறைவானது மிகவும் ஒரு அமைதியான மன நிலையை கொடுக்கும் கூட சொல்லலாம்
அந்த மன நிறைவான நமக்கு இறைவனின் அருளை முழுமையாகப் பெற்று விட்டோம்
என்பதை உணர்த்தும் ஐந்து விரல்களை எடுத்து சமர்ப்பிப்பது மிகவும் ஒரு நல்ல விஷயம் கூட சொல்லலாம்
பூஜை வழிபாட்டிற்கு உங்கள் வீட்டு பூஜையறையில் உள்ள இறைவனுக்கு தினமும் மலர் சூட்டி அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் வீட்டிலேயே செடி வைத்து மறக்க வேண்டும்
அந்த பூக்களை பறித்து இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் இறைவனுக்காக பறிக்கப்படும் பூக்களை குளித்துவிட்டு தான் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்
பூஜை வழிபாட்டிற்கு பயன்படுத்தக் கூடாத பூக்கள்! மலர்களை மாலை நேரத்தில் பறிக்கக்கூடாது பூக்களை பறிக்கும் போது செடி நமக்கு நன்றியை தெரிவித்து விட்டு தான் படிக்க வேண்டும்
விநாயகருக்கு உகந்த பூக்கள் சிவப்பு நிறப்பூக்கள் தான் செம்பருத்தியில் நிறைய வண்ணங்கள் இருந்தாலும் சிவப்பு நிற செம்பருத்தி பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த ஒன்று தான்
இதை தவிர தாமரை ரோஜா மல்லிகை பூ இவைகளை சமர்ப்பணம் அறுகம்புல் விநாயகருக்கு மிகவும் உகந்த கணபதி பூஜை செய்யும்போது
இருபத்தி ஒரு விதமான மலர்கள் மற்றும் இலைகளை கொண்டு பூஜிக்கப்படுகிறது சிவபெருமானுக்கும் வெள்ளை நிற மலர்கள் மிகவும் பிடித்தமான ஒன்று தாழம்பூ தாமரைப்பூ பாரிஜாதம் இவைகளை சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கலாம்
வில்வ இலைகளை பயன்படுத்த கூடாது சிவனுக்கு படைக்கும்
எல்லா மலர்களும் பார்வதி தேவிக்கு உகந்த மலர்கள் சிவனுக்கு தாழம்பூவும் வைக்கக்கூடாது
துர்க்கை அம்மன் சிவப்பு நிற மலர்களை சமர்ப்பணம் செய்ய தாமரை https://youtu.be/uGHx1qDbBhwமலர் போன்ற வாசனை உள்ள பூக்களை பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்
விஷ்ணுவிற்கு தாமரை மலர் மிகவும் பிடித்தமான ஒரு மலர் தாமரை குண்டுமல்லி சம்மங்கி இவர்களை பூஜைக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம்
விஷ்ணு பூஜையில் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது மகாலட்சுமிக்கு தாமரையில் வீற்றிருக்கும்
மகாலட்சுமிக்கு தாமரை பூத்த சாமந்தி ரோஜா பன்னீர் ரோஜா போன்ற வாசனை மிகுந்த பூக்களை மகாலட்சுமி பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்
காலை நேரங்களில் பூஜை செய்வதாக இருந்தால் தாமரை துளசி மல்லி நந்தியாவட்டை
மந்தாரை முல்லை சண்பகம் புன்னாகம் இந்த பூக்களை வைத்து இறைவனை வழிபடுவது ஒரு நல்ல விஷயமே சொல்லப்பட்டிருக்க