புரட்டாசி சனிக்கிழமை விரதம் !

Spread the love

புரட்டாசி சனிக்கிழமை விரதம் ! புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது நன்மையை பெற்று தரும் அப்படின்னு சொல்லப்படுது

இந்த மாதத்தில் சிறந்த விரதம் முறையை கடைப்பிடித்தால் அந்த வருடம் முழுவதுமே குறைவில்லாத செல்வத்தை பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று நம்பிக்கையாக சொல்லப்படுது

அவ்வளவு சிறப்பு மிக்க புரட்டாசி மாதத்தில் நாம எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று விவரங்கள் பற்றி நாம் தெரிந்து இருப்போம் 

புரட்டாசி விரதம் இருப்பது எப்படி | Purattasi viratham in Tamil

முதலில் புரட்டாசி மாதத்தில் முழுவதுமே நாம அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். இந்த மாதம் முழுவதும் அசைவ உணவு தவிர்த்து முழு பக்தி உடன் பெருமாள வேண்டினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை

புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமை அன்று தடுகை போட வேண்டும்

முதல் சனிக்கிழமை போட்டால் மிகவும் நல்லது முதலில் தளிகை போட சிறிய சொம்பை சுத்தம் திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !செய்து எடுத்துக்கொண்டு அதில் நாம மட்டும் துளசி மாலையை சுற்றி கொள்ள வேண்டும்

Purattasi Sanikilamai Viratham, புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை  விரதமிருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்? - what are the benefits of  worshipping perumal on purattasi saturday ...

அந்த சொம்பை தான் வீடு வீடாகச் சென்று தழுகைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் இப்படி செய்வதால் நம்முடைய அகந்தை அழியும் என்பது முன்னோர்கள் சொன்ன வாக்கு

புரட்டாசி சனிக்கிழமை விரதம் ! இதனால தான் புரட்டாசி விரதம் மிகவும் சிறப்பு பெற்ற விரதம் அப்படின்னு சொல்லப்படுது அதன் மூலம் கொண்டுவரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்

நெய்வேத்தியங்கள் படைக்க அந்த அரிசியை தான் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும் https://youtu.be/2XCHvMKO8XIநெய்வேத்தியமாக வாழ இலையில புளிசாதம் தயிர் சாதம் சர்க்கரை பொங்கல் வடை சுண்டல் பாயாசம் இவற்றை படைக்கலாம்

நெய்வேதியம் படைத்து பெருமாளுக்கு வடமாலை சாற்ற வேண்டும் பூஜையில் துளசி தீர்த்தம் கட்டாயம் இருக்க வேண்டும் மாவிளைக்கு ஏற்ற வேண்டும்

வழக்கம்போல் தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்ய வேண்டும் அந்த நேரத்துல தான் வீட்டில் இருக்கும்

புரட்டாசி சனிக்கிழமை விரதம் | Purattasi viratham 2020

அனைவரும் கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும் இந்த விரதம் பெண்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் அனைவருமே விரதம் இருக்கலாம். விரதத்தை முடிக்கும் வரை பச்சை தண்ணீர் கூட அருந்தாமல் இருக்க வேண்டும்.

முக்கியமாக எமகண்டம் தொடங்குவதற்குள் பூஜையை முடித்து விட வேண்டும் காக்கைக்கு இலையில உணவு வைத்துவிட்டு அதை காக்கை எடுத்த பின்பு வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு தொடங்கலாம்.

வசதி இருந்தால் இரண்டு அல்லது நான்கு பேர வீட்டுக்கு அழைத்து வந்து உணவு கொடுக்கலாம் .விரதம் முடிந்தவுடன் மாலை பெருமாள் கோவிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *