புதன்கிழமை புதன் பகவான் வழிபாடு !
புதன்கிழமை புதன் பகவான் வழிபாடு செய்தோம் என்றால் தொழிலில் உயரலாம் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருது. புதன் பகவானே வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமையை கொடுக்கக்கூடியது.
வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடையலாம் என்பது மிகப்பெரிய நம்பிக்கை.
புதன் பகவானே வழிபடுவதற்கு உகந்த தலம் என்றால் அது திருவெண்காடு திருத்தலம் தான் நவகிரக மறந்தும் தலையில் இந்த தவறை செய்யாதிங்க!தலங்களில் புதன் பகவானுக்கு உரிய தளமாக இந்த தளம் விளங்குகிறது.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி இங்கிருந்து பிரிந்து சென்றோம் என்றால் சாலையில் திருவெண்காடு திருத்தலத்தை அடைய முடியும்
புதன் என்னும் சொல்லுக்கு புத்தி என்று பொருள்படுது. புதன் பகவானுக்கு உரிய நிறமும் பச்சை நிறம்.
அதனால் தான் திருவெண்காடு தளத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தப்படுது.
புதன் பகவானுடைய வாகனமாக குதிரை சொல்லப்படுகிறது பச்சை பயிறு புதன் பகவானுக்கு விருப்பமான நெய்வேத்தியம்
என்பதால் இந்த பச்சை பயிறு தான் வாரம் வாரம் புதன் பகவானுக்கு நெய்வேதியமாக படைக்கப்படுகிறது.
வெண்காந்தல் மலர் கொண்டு அர்ச்சிப்பது மிக மிக சிறப்பு என சொல்லப்படுகிறது. புதன் பகவானுக்கு உரிய ஆபரணம் மரகதம் என்று விவரிக்கிறது.
இந்த கோவில் உடைய தலபுராணம் புதன்கிழமை நாட்களில் அவருக்கு உரிய மந்திரங்களை 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வழிபட்டோம் என்றால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்களும் https://youtu.be/fEg5rsvp0Ogதோஷங்களும் விலகிப் போகும் என்பது ஐதீகம்.
புதன்கிழமை புதன் பகவான் வழிபாடு வாழ்க்கையில் கல்வி அறிவு மிக்கவர்களாக நம்மை மாற்றுகிறது. உச்சம் ஆட்சி பெரும் புரட்டாசி மாதம் அவருடைய வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது
புதன் ஹோரை என்பது காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு எட்டு மணி முதல் காலை 9 மணி வரையிலும் சொல்லப்படுகிறது எனவே புதன் வழிபடுவது
மிகுந்த நன்மை என சொல்லப்படுகிறது புதன் கிழமை புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை.
புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடையலாம் என்பது நம்பிக்கை.
நவக்கிரகங்களில் ஒருவரான புதன் ஒருவரின் ஜாதகத்தில் அவர் இருக்கும் வீடு மற்றும் சேர்க்கை பெறும் கிரகங்கள், பார்க்கப்படும்
கிரகங்களின் தன்மையை பொறுத்து நமக்கு பலன்கள் ஏற்படும். மிதுன லக்னத்திற்கு லக்னாதிபதியான புதன் மிதுனத்தில் இருந்தாலும், புதனுக்கு உச்ச ராசியான கன்னி ராசியில் இருந்தாலும்,
ஜாதகருக்கு சிறந்த அறிவாற்றல் இருக்கும். மிக உயரிய கல்வியை கற்றுத் தேறுவார்கள். ஜாதகருக்கு பெரும்பாலும் சொந்த வீடு இருக்கும். ஓரளவு வசதி பெற்ற குடும்பமாக இருக்கும்.
சொகுசான வாழ்க்கை வாழும் யோகம் இந்த ஜாதக அமைப்பைக் கொண்ட நபர்களுக்கு நிச்சயம் உண்டு. இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.