பழனி தண்டாயுதபாணி கோவில் !!
பழனி தண்டாயுதபாணி கோவில் மிகவும் பழமையான கோவில் . இந்த கோவில் முருகனின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடு சொல்லப்படுது
புராண காலங்களில் இந்த ஊர் ஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்படுகின்றார்
இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்திகொண்ட சித்தர்களின் ரசவாத கலையை பயன்படுத்தி நவபாஷாணத்தில் செய்யப்பட்ட முருகனின் சிலை
வேம்படி ஞானப்பழத்தை சிவன் பார்வதியிடம் இருந்து தனது மூத்த சகோதரன்கரும்பைத் தின்ற கல் யானை ! விநாயகர் பெற்றுக்கொண்டதால் கோபித்துக்கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டால்
இந்த மலையில் தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப் படுத்தியும் இந்த மலையிலேயே தங்கப் போவதாக உறுதியாக சொல்லிவிட்டார்
முருகர் பிற்காலத்தில் இந்த தளத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவருக்கு முருகன் காட்சி தந்தபோது, நீயே ஞான வடிவானவன் என்று பொருள் கொண்ட பழம் நீ என்று அவை போட்டிருக்காங்க.
இதுவே காலப்போக்கில் இத்தளத்திற்கு பழனி என பெயர் வரக் காரணம் இருக்கு தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்.
சித்தரும் ஒருவர் அஷ்டமா சித்திகளை கைவரப் பெற்று இந்த பழனி மலைக்கு போக தவமிருந்து வந்தபோது,
அன்னை பார்வதி முருகன் மற்றும் சித்தர்களின் தலையாய சித்தரான அகத்தியர் ஆகிய மூவரின் உத்தரவின் பெயரில் நவபாசன சிலை வடிக்கும் பணியை மேற்கொண்டார்
போகர் இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாக சொல்லப்படுது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்படுத்தி இருக்கிறார்
சித்தர்களின் வழிகாட்டுதலின்படி நவபாஷாண செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்காங்க மிக அற்புதமான இந்த நவபாஷாண சிலையை மக்களின் நன்மைக்காக இறைவனின் உத்தரவின் பெயரில் போகர்https://youtu.be/m3emQbbOJMQ செய்தார் என்றும் இந்த நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும்
சந்தனம் விபூதி பன்னீர் பஞ்சாமிர்தம் போன்றவற்றை பிரசாதமாகப் பெற்று சாப்பிடும் பக்தர்கள் எப்படிப்பட்ட உடல் நோயையும் தீர்க்கும் தெய்வீக சக்தி கொண்டதாக சொல்லப்படும்
அறையிலேயே போகர் சித்தரின் சமாதி மற்றும் போகர் சித்தரின் தனிசன்னதி இருக்கிறது சொல்லப்படுது இங்கிருக்கும் முருகன் விக்ரகத்திற்கு ஒரு கிளியின் உருவம் இருக்கிறது
திருபுகள் என்னும் முருகனைப் போற்றி பாடல் தொகுப்பை இயற்றியவர் அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்க அப்படின்னு சொல்லலாம்
முதலில் பூஜை செய்த பிறகே பழனி மீது வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படும் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு கட்டையில் சக்திகிரி சிவகிரி என்ற மலையை தூக்கி சென்று கொண்டிருந்தார்
இந்த பழனி மலையில்தான் தூக்கி வந்த இரு முனைகளிலும் வைத்து கட்டும்போது முருகன் உடனான சண்டையில் தோற்றக் இடும்பன் முருகனின் பக்தர் ஆனார்
இரண்டு மலைகளிலும் தூக்கி வந்த இடும்பனை கௌரவிக்கும் விதமாக பழனிமலை முருகனுக்கு காவடி தூக்கிச்செல்லும் வழிபாட்டு முறை இருக்கிறதா சொல்லப்படுது