பழனி முருகன்
பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஒரு கோவில் ஆயிருக்கு மனிதர்களாக பிறந்த அனைவருமே அடைய முயற்சிக்க வேண்டிய ஒரு மேன்மையான நிலை ஞானம்.
வாழ்க்கை மேற்கொள்வது ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கும் சுலபத்தில் வந்து தருவார் அப்படி அந்த முருகப் பெருமான் ஞானத்தின் வடிவமாகக் கோவில் கொண்டிருக்கும்.
ஒரு புனித கோவில்தான் பழனி மலை மிகவும் பழமையான இந்த கோவில் கல்லீரலில் இதை ஒரு நொடியில் சரிசெய்யும் வீட்டில் உள்ள எளிய பொருள் ! இதை எப்படி சாப்பிட வேண்டும்!!பழனி தண்டாயுதபாணி கோவில் என அழைக்கப்படும்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக இருக்காது என்றும் தென்பொதிகை என்று அழைக்கப்படும்.
இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி என அழைக்கப்படும்.
இந்த கோவிலின் சிறப்பே பக்தர்களுக்கு நன்மைகள் செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் ரசவாதம் கலவையை பயன்படுத்தி நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலையை ,
போகர் சித்தர் உருவாக்கினார் என்பது தான் புராணங்களின்படி https://youtu.be/VVY2AX4sSa0சிவனிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகர் பெற்றுக்கொண்டதால் கோபித்துக்கொண்டு இந்த மலையில் வந்து தங்கிவிட்டார்
பழனி முருகன் தந்தை தாய் சொல்லைக் கேட்காமல் இங்கு வந்து மலையின் மீது உட்கார்ந்து விட்டார் தமிழ் சித்தர்களில் முதன்மையானவர் சித்தரும் ஒருவர் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர் .
இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு ஒன்பது ஆண்டுகளாய் இருக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகள் கலந்த இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்பட்டது
இந்த பழனி முருகன் சிலையை போகர் சித்தரின் சமாதி மற்றும் தனி சன்னதி இருக்கிறது இங்க இருக்கும் முருகன் விக்ரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கு
திருப்புகள் என்னும் முருகனைப் போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய அருணகிரிநாதர் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்று என்பது அதிகமாக இருக்கு.

பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பன் சன்னதி இருக்கு பழனி மலைக்கு செல்லும் மலையில் இடும்பன் சன்னதி இருக்கு முன்னொரு காலத்தில் இடும்பன் என்னும் அரக்கன் தனது தோளில்,
ஒரு கட்டையில இரு மலைகளை தூக்கிச் சென்று கொண்டிருக்கிறா.
ர் அப்போது இந்த பழனி மலையில்தான் தூக்கி வந்து மறையும் போது இக்கோவில் முருகப்பெருமானுடன் சண்டையிடும் நிலை ஏற்பட்டது போல தோற்றம்.

முருகனின் பக்தனான இரண்டு கைகளையும் தூக்கி வந்து கௌரிக்கு மிதமாக பழனிமலை முருகனுக்கு காவடி தூக்கிச்செல்லும்
பழக்கம் வந்தது முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பாங்க.
அது ஒரு அரு மருந்தாகப் கிடைக்கின்றது. மேலே நவபாஷாண ஒருவித வேர்வை துளி வேர்வை துளி வரும்
அது பக்தர்களின் தீராத நோய் தீர்க்கும் ஒரு அதிசயம் ஆயிருக்கு முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஒரு கோவில்.
முருகனிடம் நம் வேண்டுதல்கள் என்று நினைத்தால் உடனே நிறைவேற்றித் தருவார் என்பது பக்தர்களின் ஒருவித நம்பிக்கை