பழனி மலை முருகன்:

Spread the love

பழனி மலை முருகன்: ஆறுபடை வீடுகள்ல ஒன்றான பழனி மலை உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற கோயிலாக சொல்லப்படுது.

ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பணித்து வராரு பழனி மலை முருகன் ஆறுபடை வீடுகள்ல முதல் வீடுன்னு சொல்லலாங்கம்.

இந்த கோயில் மட்டுமல்லாமல் கோயில்ல சித்தர்களால் உருவாக்கப்பட்ட deeparadhanaiநவபாசன முருகன் சிலை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கு.

Palani Murugan Temple Lord Murugan's Abode| Architecture, History

இந்த சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிழைகளை போக்கும் மருந்தாக சொல்லப்படுது.

தண்டாயுதபாணி விக்ரமத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்களை மட்டும் தான் உபயோகப்படுத்துறாங்க நல்லெண்ண பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி போன்றவை பயன்படுத்துறாங்க.

பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்துறாங்க இவைகள்ல சந்தனம் பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது.

Best Time To Visit Palani > Weather And Festivals

அதாவது முடி முதல் அடி வரைக்கும் அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும் பன்னிருக்கும் மட்டும் தான்.

இதுல சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவாளர் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு பிரசாதனனே சொல்லலாங்க அது கிடைப்பது மிக மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படறாங்க இது ஐந்து முதல் ஏழு நிமிடத்தில் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

Palani Murugan Temple - Aarupadai Veedu

இரவுல முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சாத்த படுவாங்க முன்னொரு காலத்துல சந்தன காப்பு வை முகத்திலும் சாத்திக் கொண்டு இருந்தாங்க.

பின்னால இந்த முறை மாற்றப்பட்டு நெற்றியில் மட்டும் வைக்கப்பட்டது தண்டாயுதபாணி விக்கிரகம் மிகுந்த சூடாக இருக்கும்.

அதனால இரவு முழுவதுமே அந்த விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்படும் இந்த நிற அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது.

அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக அவங்க தருவாங்க https://youtu.be/ayrQddzfe5oஅந்த பிரசாதத்தை நாம வாங்கி சாப்பிட்டோம் அப்படின்னா நம்மளுடைய நோய்கள் அனைத்துமே குறையும் அப்படின்னு சொல்லப்படுது.

Palani Lodges, Palani Hotels, Palani Accommodation, Hotels in Palani,  Palani Lodge hotel, Accommodation in Palani

தடைதபணி சிலையில நெற்றியில ருத்ராட்சம் கண் மூக்கு வாய் தோள்கள் கை விரல்கள் போன்றவை மிக அற்புதமாக ஒளியால் செதுக்கப்பட்டது போல தெளிவாக இருக்கும்.

இது போகருடைய கைவணக்கம் அந்த சிலையை சுற்றி எப்போதுமே ஒரு நல்ல நறுமணம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த சிலையை உருவாக்க ஒன்பது வருடம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுது அம்பாள் முருகர் அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்தாரு.

Read all Latest Updates on and about Crowd of devotees at Palani Murugan  temple

இதற்காக சுமார் 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று எடுத்துட்டு வந்து 81 சித்தர்கள் இந்த நவ பாசனத்தை போக சொற்படி தயார் பண்ணாங்க.

இது பொதுநல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும் இயற்கையும் தான் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு  தகவலும் நமக்கு கிடைச்சிருக்கு.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *