தோஷம் போக்கும் திருச்செங்கோடு கோவில்

Spread the love

தோஷம் போக்கும் திருச்செங்கோடு கோவில் ! திருச்செங்கோடு அப்படி என்ற ஊரு நாம் அனைவரும் கேள்விப்பட்ட ஒன்றுதான். இந்த திருச்செங்கோட்டில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றி தான் பார்க்கப் போகிறோம் .

சிவபெருமானுடைய எத்தனையோ வடிவங்கள் அனைத்துமே எல்லோருக்குமே மக்களுக்கு பயன் தரும் வாழ்வியல் தத்துவங்களை தான் போதிக்கிறது.

அப்படி நம்ப வாழ்க்கையில சிவனார் போதித்தது தான் ஆணும் பெண்ணும்இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! சமம் என்ற தத்துவம்.

சிவன் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவமில்லை என்ற போதனையை நமக்கு வழங்கியதையும் உணர்த்துவதற்காக தான் தன் இடப்பாகத்தை உமையவளுக்கு தந்தார் சிவன் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கும்.

சிவபெருமானுக்கு சக்தியாகவும் உலகுக்கே சக்தியாகவும் திகழ்ந்தார் அதை உணர்த்துகிற வடிவம்தான் இந்த அர்த்தநாரீஸ்வரர் திரு வடிவம்.

அர்த்தநாரீஸ்வரர் அப்படி என்ற பெயரைக் கொண்ட திருநாமத்துடன் இருக்கும் கோவில்கள் மற்றும் ஆலயங்கள் மிகக் குறைவுதான்.

மிகவும் முக்கிய திருத்தலமாக கருதப்படுவது இந்த திருச்செங்கோடு திருத்தலம் என்று கூட சொல்லலாம். அழகிய மலை மீது அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் இது.

தோஷம் போக்கும் தேவாரம் பாடல் பெற்ற தலம். கோடு என்றால் மலை என்றும் மலை உச்சி என்றும் பொருள்படும் செங்குன்றம் என பல பெயர்களுடன் திகழ்கிறது இந்த திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில்.

செவ்வண்ண கல்லால் அமைந்த செங்கோட்டு மனைவி என்று கூட சொல்லலாம். சிங்கத்தின் பெரிய மலை முகடு நாகமலை என்றும் சிறிய முகடு நந்தி மலை என்றும் அழைக்கப்படுகிறது. திருச்செங்கோடு மலையை நாகாசனம் நாகமலை நாககிரி வேதகிரி என்றும் சொல்லப்படுவது .

மலையின் மீது ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஒரு  புறமும் ஸ்ரீ பாண்டீஸ்வரர் கோவில் இன்னொரு புறமும் அமைந்துள்ளது. இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஓட அடிவாரத்தில் தான்தோன்றி நடுவே ஸ்ரீ கைலாசநாதர் கோவில் அமைந்திருக்கும்.

அனைத்தும் சேர்ந்து இந்த தளங்களில் 3 சிவாலயங்களை நாம் தரிசிக்கலாம் என்று கூட சொல்லலாம்.

இங்கு ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்து படம் எடுத்த நிலையில் லிங்கத் திருமேனியை சுமந்துகொண்டிருக்கும் 60 அடி நீளத்தில் காட்சியைக் கண்டு விக்கித்துப் போய் விடுவோம்

இந்த நாகத்தின் மீது குங்குமம் தூவி வழிபட்டு நாகதோஷம் உள்ளவர்கள் சிறப்பு வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் ஒரு பெரிய நம்பிக்கை ஆகவே கூறப்படுகிறது.

இந்தப் படிகளில் அறுபதாம் படியில் பிணக்குகள் வழக்குகள் முன்னோர் https://youtu.be/gITe4EyPmjEசத்தியம் செய்து தங்கள் பகையை முடிப்பதும் வழிவழியாக செய்யப்படும் ஒரு வழிபாடு நீ கூட சொல்லலாம்.

அர்த்தநாரீஸ்வரர் திருவுருவப் படத்தை வைத்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை தோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்குவதுயென்றும்

குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது பக்தர்களின் ஒரு பெரிய நம்பிக்கை ஆகவே கருதப்படுகிறது.

இது மட்டுமில்லாம அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம் பாராயணம் செய்து மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் நம்முடைய திருமண காரியங்கள் தடை பட்டு இருந்தால் அனைத்தும் விலகி திருமணம் நடைபெறும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *