திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி !!!
திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி பற்றி தான் பார்க்கப் போகிறோம். தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும்
இறைவா போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி என நாவுக்கரசர் பாடப்பெற்ற தலம் சைவ சமயத்தின் பெரிய கோவில் என்று அழைக்கப்படும்
பஞ்சபூதங்களில் பூமி தனது புத்தகங்களின் மூலமாகவும் தோன்றிய காலமேகரும்பைத் தின்ற கல் யானை ! அறிய முடியாத காலப் பழமை கொண்டதும் பிறந்தாலும் பெயர் சொன்னாலும் தரக்கூடிய பெருமையைக் கொண்டது

எல்லாம் நீறுபூசி பொய்யில்லாத தன்மையில்தான் நினைப்பவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தையே வழங்கக்கூடிய பெருமான் அருள் பாலிக்கும் தலமாகவும் விளங்குகிறது
திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவாரூர் நவகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்து இறைவனை வழிபடுவதும் தியாகராஜர் கோவிலில் இருந்து
இந்த உலகுக்கு சிவபெருமான் அருள் புரிவதாக கருதப்படுவதால் நவ கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் இங்கு செல்லாது என்று கூட சொல்லலாம்
சர்வ தோஷ பரிகாரத் தலமான இங்கு பரிகார பூஜைகள் செய்வதால் நவ கிரக பாதிப்புகள் நம்ம வாழ்க்கையில குறையும் என்பது ஒரு அதிகமாகவே இருந்தது
சைவ சமய மரபில் பெரிய கோவில் பூங்குயில் என வழங்கப்படும் தியாகராஜர் கோவிலில் உள்ள தேவாசிரிய
மேலும் திருமணத்தில் செய்த சான்றோர்கள் கூடி எடுக்கும் முடிவு உலகெங்கும் உள்ள சைவ சமயத்தினரின் கட்டுப்படுத்தும்
என்பதால் இது சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்கியது இங்குள்ள மூலவர் வன்மீகநாதர் என இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் காணப்படுவர்
கமலாம்பாள் ராகு காலத்தில் துர்க்கை ருணவிமோசன விஸ்வேஸ்வரன் https://youtu.be/R20v3E_OAP4விஸ்வகர்ம ஸ்வரர் தட்சிணாமூர்த்தி ஆனந்தீஸ்வரர் சத்தியகிரீஸ்வரர் தட் சனீஸ்வரர் அண்ணாமலை ஈஸ்வரர்
வரதராஜ கோவில் தேவேந்திரன் பூஜித்த லிங்கம் சேரன் பாண்டியன் அகஸ்தியர் புலஸ்தியர் பிரம்மேஸ்வரர் பாதாளேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்
மகா விஷ்ணுவானவர் குருசேத்திரம் என்னும் இடத்தில் இந்திரன் முதலான அவர்களுடன் சேர்ந்து செய்த யாகத்தில் வெற்றிபெற யாகத்தில் தோன்றிய சிவ தனுசை பயன்படுத்தி அனைவரையும் பெற்றுக்கொண்டு
பராசக்தி புறம் என்னும் இடத்தை வந்தடைந்தார் வந்த களைப்பில் வில்லைத் தரையில் ஊன்றி அதன் மீது தலை சாய்த்து உறங்கத் தொடங்கினார்
அப்போது தேவர்கள் புற்று உருவில் வெள்ளை அழித்தனர் வில்லிலிருந்து விஷ்ணுவின் தலை துண்டிக்கப்பட்டு பயந்து போன தேவர்கள் சிவனை வழிபட்டனர்
அப்போது அங்கு தோன்றிய சிவபெருமான் விஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்றார்
புற்றில் இருந்து உருவான பெருமான் என்பதால் புற்றிடங்கொண்ட பெருமான் என்ற பெயரோடு இங்கு அருள் பாலித்து வருகிறார் என்பது தல வரலாற்றுச் செய்தி கூட சொல்லலாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை பின்தொடருங்கள்
உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்குறளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி என நாவுக்கரசர் பாடப்பெற்ற தலம் சைவ சமயத்தின் பெரிய கோவில் என்று அழைக்கப்படும்.