திருவண்ணாமலை உள்ள அதிசயங்கள் ! !
திருவண்ணாமலை உள்ள அதிசயங்கள் ! ! புனிதத் தலங்கள் என்பது அதிகமான கொண்ட பூமியாக இந்த பூமி இருக்கிறது பல்லாயிரக்கணக்கான கோவில்களும் திருத்தலங்களும் இருக்கிறது.
இதில் முக்கியமானது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்பின் அம்சமாக இருக்கக்கூடிய திருவண்ணாமலை திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலம் என்று சொல்லலாம்.
மிகவும் பழமையான கோவில்கள் இந்த தளம் முக்கியமானது. புராணங்களின்படி புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் !சிவபெருமான் அக்னி ரூபமாக காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை அருணம் என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு சலனம் என்றால் மலை என்று பொருள்படுகிறது.

அதாவது சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு அருணாச்சலம் என்று பெயர் வந்துள்ளது.
நாயன்மார்களால் பாடப்பெற்ற திருத்தலம் இங்கு மிகவும் சிறப்பானது என்ன என்றால் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுவது.
இந்த திருவண்ணாமலையில் தமிழ் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சமாதி அடைந்த திருத்தலம் இந்த கோவிலில் முக்கியமான அம்சமே கிரிவலம் வருவது தான்.

பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தோம் என்றால் நாம் வாழ்க்கையில் இனி நடக்கப்போகும் அனைத்தும் சிறப்பானது என்றே சொல்லலாம்.
அதிலும் குறிப்பாக சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வந்தோம் என்றால் மாபெரும் புண்ணியத்தைப் பெற முடியும் என்பது ஐதீகம் திருவண்ணாமலையில் கோவிலுக்கு ஒவ்வொரு மனிதனும் செல்ல வேண்டியதாக சொல்லப்படுகிறது
இந்த உலகில் ஆதியும் அந்தமும் அவனே என்று சொல்லும் கடவுள் தான் சிவபெருமான் சிவபெருமானுடைய காட்சியை இங்கு ஒளி ரூபமாக பார்க்கிறார்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் சிவலிங்கம்தான் இங்கு மலை போன்ற காட்சி கொடுக்கிறது
அப்படி மழையை கடவுளாக காட்சி கொடுக்கக்கூடிய இந்து திருக்கோவில் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று தான் இங்கு இதுமட்டும் ஆச்சரியம் கிடையாது நிறைய அதிசயங்களும் இருக்கிறது

சித்திரங்கள் சூட்சமமாக வலம் வரக்கூடிய திருத்தலமாக இருக்கிறது. இன்றைக்கும் சித்தர்கள் காற்றில் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
கிரிவலம் சென்றோம் அப்படினா யாருக்காவது உனக்கு இல்லாதவங்களுக்கு https://youtu.be/5Yyq1S3Ue8Qஉணவு வாங்கி கொடுக்கலாம் அதன் மூலமாக சித்தர்களுடைய வடிவை நம்மால் காண முடியும்
அந்த இறைவனே வந்து காட்சி கொடுப்பார் என்பது ஐதீகம் அதுமட்டுமில்லாம இங்கு மாபெரும் அதிசயமாக நந்தி முக வடிவத்தில் மலையில் தானாக சுயம்புவாகத் தோன்றிய நந்தியை பார்க்க முடியும்
மலையே சிவனாக இருக்கக்கூடிய நேரத்தில் அவருக்கு எதிரில் இந்த நந்தி அமைந்தது ஆச்சரியத்தின் உச்சம் என்று தான் சொல்லணும்.இந்த திருவண்ணாமலை உருவான வரலாறு என்பது ரொம்பவே சிறப்பானதாகக் இருக்கும்.
மேலும் தகோவில் கட்டியதில் பல புராண வரலாறுகள் சொல்லப்படுகிறது.
இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு கல்வெட்டும் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் பல மன்னர்கள் இந்த கோவில் உடைய கட்டிடக்கலையில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
திருவண்ணாமலை கோவிலில் இவ்வளவு அதிசயங்கள் திருத்தலம்.