திருவண்ணாமலை மீது ஒழித்த மகாதீபம்

Spread the love

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 268 அடி உயரம் மழையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது

மலையின் மீது மகா தீபம் ஒழித்த உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்

திருவண்ணாமலை மகாதீபம் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையின் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது

சிவபெருமான் அக்னி பிளம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் மகா தீபம் ஏற்றப்படுகிறது

திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி இல் செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !அடிமுடி காண முடியாத அக்னி பிளம்பாக சிவபெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம்

அந்த நாளையே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது

திருவண்ணாமலை மகா தீபம்- தரிசனம் செய்ய மலையேறும் பக்தர்களுக்கு கடும்  கட்டுப்பாடுகள் | tiruvannamalai maha deepam restrictions on pilgrims  climbing on mountain

பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றன

திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 9 நாட்களுக்கு முன் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது பஞ்ச சாரத தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீப ஆராதனை நடைபெற்றன

தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்தமண்டபத்தில் ஏகன் அனேகன் என்பதை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை கண்டாலே புண்ணியம் என்பார்கள் தீபம் ஏற்றுபவர்களும்https://youtu.be/E1jIGFXj8IM புண்ணியத்திற்கு உரியவர்கள் தான் இந்த திருப்பணியை செய்யும் உரிமை அனைவருக்கும் கிடையாது

காலம் காலமாக பர்வத மகாராஜாவின் வம்சத்தில் வந்தவர்களே இதை காலம் காலமாக செய்வார்கள்

அதற்காக ஒவ்வொரு ஆண்டும் மகா தீப தினத்தில் திருவண்ணாமலை ஆலயத்தில் அந்த வம்சத்தினருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படுகிறது

மாலையில் பஞ்ச மூர்த்திகள் சாமி சன்னதி முன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றன அதைத் தொடர்ந்து சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும்

அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடிய படியேண கொடிமரம் முன்வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றன

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது

அதே நேரத்தில் 20068 அடி உயரம் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: கொட்டும் மழையிலும் கிரிவலம் சென்று  நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்கின்றனர்

மகா தீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்

பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பக்தர்கள் மலையை நோக்கி மகாதேவத்தை வணங்கியபடியே முழக்கமிட்டு திருவண்ணாமலை எங்கும் எதிரொலிக்கிறது மகாதீபம் ஏற்றப்படும்

நாளில் திருவண்ணாமலை சுற்றுபுற கிராமங்களில் வசிப்பவர்கள் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலேயே வியாபார நிறுவனங்களையோ மின்விளக்கு போட மாட்டார்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *