திருவண்ணாமலை செல்வதால் கிடைக்கும் பலன் !
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல அதிசயங்களும் பல சிற்பங்களும் இந்த அளவுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கப் கூட சொல்லலாம்
அதாவது நம்முடைய நாட்டில் பல லட்சக்கணக்கான கோவில்களும் அதிசய ஆலயங்கள் இருப்பது நமக்குத் தெரியும் திருவண்ணாமலை அப்படிங்கிறது

அந்த மலை முழுவதும் ஆகவே சிவனாக நினைத்து நினைத்து வழிபாடுகள் செய்கிறோம்
அந்தளவிற்கு ரொம்பவே பிரசித்தி பெற்ற புனித பெற்ற ஒரு கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!தலைமுறைக்கு திருவண்ணாமலை கிரிவலம் வரும் பொழுது எட்டு திசைகளையும் காக்கக்கூடிய அஷ்ட லிங்கங்களும் இருக்க
அஷ்ட லிங்க வழிபாடு செய்வதன் மூலமாக தான் கிரிவலம் சென்ற முழுமையான பலன்களை அடைய முடியும் அப்படி நு கூட சொல்லலாம்
அண்ணாமலையார் முதல் அஷ்ட லிங்கங்கள் வரை ரொம்பவே பிரசித்தி பெற்ற ஒன்றாக தான் இந்த கிரூ இந்திரலிங்கம் தொடங்கி ஈசான்ய லிங்கம் வர அஷ்ட லிங்கங்கள் அப்படிங்கறது
மனிதர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் பல முக்கியமான நற்பலன்களையும் கொடுக்கக்கூடிய வகையில் தான் இருக்கு
வழிபடுவதன் மூலமாக ஒவ்வொரு பலன் கிடைக்கும் இன்று தொடங்கி வரும் பொழுது நம்முடைய நோய்கள் கடன்கள் பிரச்சனைகள் கஷ்டங்கள் அனைத்துமே அனைத்துவகையான பிரச்சினைகளை நீங்கிவிடும்
இந்திர லிங்கத்தை வழிபடுவதன் மூலமாக நமக்கு நம்முடைய வாழ்க்கையில் பல முக்கியமான பிரச்சனை நீங்கிவிடும்
மேலும் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிக்காரர்களும் இங்கு வழிபட்டால் அவங்களுக்கும் வாழ்க்கையில யோகமும் அஷ்டலட்சுமிகளின் உடைய கடாட்சமும் இந்திரனுடைய அருளையும் பெறலாம்
வழிபடுவதன் மூலமாக நம்முடைய மனம் மகிழ்ச்சியடையும் இதனை பயப்படத் தேவையே கிடையாது
ரொம்பவே நமக்கு பல முக்கியமான நல்ல பலன்கள் வரும் https://youtu.be/HpwFRCls0_0லிங்கத்தை வழிபாடு செய்வதன் மூலமாக நமக்கு எப்படிப்பட்ட பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும்
அவை அனைத்தும் நீங்கிவிடும் மேலும் கிரிவலப்பாதையில் இந்த லிங்கம் தான் மூன்றாவதாக அமைந்திருக்கும் சிவனே கிரிவலம் சென்ற வழிபட்ட லிங்கம் சொல்லறாங்க

லிங்கம் லிங்கம் அப்படிங்கிறது நம்ம வழிபாடு செய்வதன் மூலமாக நமக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை நான் கூட குழந்தை பாக்கியத்தை நமக்கு தரக்கூடியதாக தான் இருக்கும்
வருண லிங்கம் இந்த லிங்க வழிபாடு செய்வதன் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும்
மேலும் இப்படிப்பட்ட கொடிய நோயாக இருந்தாலும் சரி நொடிப்பொழுதில் நீங்கிவிடும் தினமும் வழிபாடு செய்வதன் மூலமாக நமக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும்
வாயு பகவான் வழிபட்ட லிங்கம் ஆக தான் இந்த லிங்கம் இருக்கு குபேர லிங்க வழிபாடு செய்வதன் மூலமாக இறைவனிடம் நம்மை என்ன வேணாலும் நமக்கு அந்த நல்ல பலன் கிடைக்கும்
ஈசனை வழிபடுவதன் மூலமாக நமது ஒருநிலைப்படும் இந்த தகவலை தொடர்ந்து பின்தொடர நன்றி