திருமாங்கல்யத்தை உண்டியலில் போடுவலாமா ?
திருமாங்கல்யத்தை கழட்டி உண்டியலில் போடுவலாமா ? கணவன் உயிருடன் அருகிலேயே இருக்கும் போது,அந்த தாலியை கழட்டக்கூடாது அது திருமாங்கல்யம் தீராத நோயால் அவதிப்பட்டும் தன் கணவர் குணமாக வேண்டும் என்று வேண்டாத பெண்கள் கிடையாது
அப்படி இங்கே இறைவன் மற்றும் இறைவனிடம் வேண்டுகோள் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதையும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது
அவ்வகையில் தன் மனம் குளிர வைத்த தெய்வத்திற்கு தங்களால் முடிந்த வகையில் நன்றி கடனை செலுத்துவாங்க

அல்லது பிரார்த்தனை செய்து கொண்டபடி வேண்டுதல் நிறைவேற்றுவார் எப்படி தங்கள் கணவர் குணமாகிய பின் வேண்டியது படி தன் கழுத்தில்
உள்ள மாங்கல்ய கயிற்றில் உள்ள தாலியை கழற்றி உண்டியலில் போட்டு நன்றி கடன் செலுத்தும் பெண்களும் இருக்கின்றார்கள்
திருப்பதி உண்டியலில் தாலியை கழட்டி போடுகின்றோம் வேண்டிக் கொள்ளும் பெண் பக்தர் இப்படித்தான் தங்களுடைய வேண்டுதல நிறைவேற்றுகின்றார்கள்
ஆனால் இது சரியானதா அல்லது தவறானதா என நிறைய கருத்துக்கள் இருக்கின்றது. திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !ஜோதிடத்தில் பார்க்க வந்தபின் அந்த சந்தேகத்தை போட்டாங்க .
அது எனக்கு அதிர்ச்சியாகவும் பகிரெண்டும் இருந்தது திருமாங்கல்யத்தை கழட்டி சாமி உண்டியலில் போடலாமா அது சரியா என்று கேட்டார்கள்
அந்த திருமாங்கல்யத்தை தாலிக்கு பதிலாக வேறு தாலியை கழட்டிக்கொண்டு இந்த தாலியை சாமி உhttps://youtu.be/91PpUtTBXGUண்டியலில் போடலாம் என்று சிலர் கூறியதாக அந்த பெண் கூறினாங்க
மேலும் அதுபோல இதுவரை ஆறு முறை அப்படியே போட்டுள்ளேன் என்று அந்த பெண்ணிடம் தெரிவித்து இருக்காங்க
அதற்கு அது நான் இது முற்றிலும் தவறு இப்படி செய்யக்கூடாது கணவன் உயிருடன் அருகிலேயே இருக்கும்போது,
அந்த தாலியை காட்டக்கூடாது அது திருமாங்கல்யம் திருமணத்தன்று கட்டினால் கடைசி வரைக்கும் அப்படி இருக்க வேண்டும்
இதுபோல உண்டியலில் போட வேண்டும் என்று சாமி கேட்கவில்லை ஆனால் இப்படி போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை திருமாங்கல்யம் என்பது மங்களகரமானது
அதனால் அதை கழற்றக்கூடாது இப்படி இதுவரை வேண்டி இருந்தால் பரவாயில்லை போட்டு விடுங்கள்.
ஆனால் இனிமேல் இப்படி ஒரு வேண்டுதலை வைக்காதீங்க என்றும் என்னால் இது அவசியமில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
ஒருவருடைய ஜாதகத்துல சனி ராகு கேது எட்டாம் இடத்தில் இருக்காங்க ஆனால் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்வில் நன்றாக இருக்கிறார்கள்.
அந்த பெண்ணுக்கு எட்டாம் இடத்தில் இப்படி ராகு கேது உள்ளது என்று ஜோதிடம் என்று கேட்டிருக்கும்
அது அவர் திருமாங்கல்ய தோஷம் உள்ளது என்று தாலியை கழட்டி உண்டியலில் போட்டு விடுங்கள் என்று கூறி இருக்கிறார்கள்
ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் அது மிகவும் மங்களகரமானது அதை கழற்றக்கூடாது அது தொடர்ந்து கழுத்திலே இருக்க வேண்டும்

சிலர் குளிக்கும் போதும் தூங்கும்போதும் கழட்டி விடுவார்கள் இது மிகவும் தவறு திருமாங்கல்யத்தை உண்டியலில் போடலாம் என்று கணவர் உடல்நலம் பெறுவார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை