திருப்பதி கோவிலுக்கு ஏன் போகணும் தெரியுமா ?
திருப்பதி பெருமாள் அப்படின்னு நம்ம கேட்கும் பொழுது நம்மளுடைய உடலும் உள்ளமும் மெய்சிலிர்க்கக் கூடிய வகையில் தான் இருக்கு. ஏன் அப்படின்னா திருப்பதி பெருமாள் அப்படிங்கிறவங்க
நம்மளுடைய வாழ்க்கைல என்னெல்லாம் நன்மைகள் நடக்கணுமோ அதை அனைத்தையும் கேட்காமல் பக்தர்களுக்கு திருப்பதி பெருமாளின் உடைய அருளை வாரி வாரி வழங்கக்கூடிய ஒரு தெய்வமாக தான் இருக்காங்க
துன்பங்களை போக்கக்கூடிய திருப்பதி பெருமாளான சிறப்பான முறையில் விரதம் இருந்து நம்ம வழிபாடு செய்து வந்தோம் அப்படின்னா

ஏழுமலையானின் உடைய முழுக்க முழுக்க பரிபூரணமான அருள நம்ம பெற்று நம்மளுடைய வாழ்க்கையில நம்ம அடைய வேண்டிய உயிர தான் நம்மளால அடைய முடியும்
பல அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய ஏழுமலையான் நம்மளுடையதிருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! வாழ்க்கையிலுமே பல அதிசயங்களை கண்டிப்பா நடத்துவாங்க
அதோடு மட்டுமில்லாம திருப்பதி அப்படின்னாலே அதிசயங்கள் அற்புதங்கள் நிறைய நிறைய அம்சங்கள் எரித ஒரு கோவிலாக தான் இருக்கும்
கண்டிப்பா வருஷத்துக்கு ஒருமுறை இல்ல அப்படின்னா ஆறு மாசத்துக்கு ஒரு முறை நம்ம சென்ற தரிசனம் கூடிய ஒரு கோவிலாக தான் இந்த கோவில் இருக்கு

ஏழுமலையானின் உடைய திருமேனியிலிருந்து அங்கு இருக்கக்கூடிய கருவறியிலிருந்து திருப்பதி கோவிலில் சுற்றியுள்ள எண்ணற்ற அற்புதமான அதிபயங்கரமான சக்திகள் அப்படிங்கறது நிறைந்திருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.
கடகம் ராசி நண்பர்கள் எந்த கோவிலுக்கு சென்று வந்தீங்க அப்படின்னா மிகப்பெரிய யோகத்தை உங்களால் பெற முடியும்.
ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா கடகம் ராசியினுடைய அதிபதி சந்திர பகவான் திருப்பதியில் அரிச்சந்திர பகவானின் உடைய தாக்கம் அதிகமாயிருக்கு இரண்டையும் வைத்து யோசித்துப் பாருங்கள்.
கண்டிப்பாக நீங்கள் சென்று வந்தீங்க அப்படின்னா உங்களுடைய வாழ்க்கையில நீங்க கனவில் கூட நினைக்க முடியாத பல அற்புதமான அதிபயங்கரமான மாற்றம் அப்படிங்கறது,https://youtu.be/J1mDYt_BoBs
கண்டிப்பா நிகழ்ந்தை தீரும் அப்படின்னு கூட சொல்லலாம். அதோட மட்டும் இல்லாம திருப்பதி பெருமாள் அப்படின்னு நீங்க கஷ்ட காலத்துல நினைத்தீர்கள் என்றால் கூட உங்களுக்கு கஷ்டத்துல இருந்து தெளிவா முடிவெடுக்கக்கூடிய ஒரு சிந்தனை நல்ல ஒரு மன ஆற்றல் அப்படிங்கிறது கண்டிப்பாக வந்தே தீரும்.
அப்படின்னு கூட சொல்லலாம் இந்த புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானின் உடைய பல அற்புதமான அருளை நம்ம பெற வேண்டும் அப்டினா திருப்பதிக்கு சென்று வரலாம்.

இல்ல அப்படின்னா நம்மளுடைய வீடுகளிலேயே கூட நம்ம படத்தை வைத்து வழிபடலாம்.
திருவுருவப்படத்தை வைத்தும் நம்ம வழிபடலாம் திருப்பதி பெருமாளையினுடைய அருள் பார்வை இருந்தால் நம்மளுடைய வாழ்க்கைல நம்ம ஒரே நாளில் கூட கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.
அப்படின்னே சொல்லலாம். பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய ஏழுமலையானின் உடைய அருள் பார்வையில் நம்மளுடைய வாழ்க்கைக்குமே கொடிகட்டி பறக்கக்கூடிய ஒரு அற்புதமான காலமாக தான் இனி நமக்கு இருக்கப்போகிறது