திருப்பதியில் இருக்கக்கூடிய ரகசியம் !
திருப்பதியில் இருக்கக்கூடிய ரகசியம் ! பணக்கார கடவுள்களில் ஒன்றாக போற்றப்படக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருக்கக்கூடிய சில ரகசியங்கள் மற்றும் சுவாரசியமான தகவல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போறோம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் ஒன்றாக தான் போற்றப்படு

இந்த கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊர் லதா இந்த தளம் அமைந்திருக்கு.
சேஷாத்திரி கருடா திரி நீலாத்திரி அஞ்சனாத்திரி விரிசபத்திரி நாராயண கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!திரி வெங்கடாதிரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதினால் இந்த தளம் ஏழுமலை என்றும் இந்த தளத்தோட மூலவர் ஏழுமலையான் என்றுமே அழைக்கப்படுறாங்க
இப்படி திருப்பதி ஏழுமலையான் அபிஷேகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இதனால் வரைக்கும் யாருக்குமே சொல்லப்படாத ஒரு கிராமத்தில் இருந்து தான் வருவதாகவே சொல்லப்படுறாங்க

திருப்பதியில் இருக்கக்கூடிய ரகசியம் பூ, பழம் ,பால், நெய், மோர், துளசி எல்லாமே அந்த கிராமத்திலிருந்து வருவதாகவும் வெளியில் இருந்து அந்த ஊருக்கு யாரும் போக முடியாது எனவும் யாருக்கும் அனுமதி கிடையாது .
என்றும் திருப்பதியிலிருந்து வெறும் இருவது கிலோ மீட்டரில் தான் அந்த ரகசிய கிராமம் இருப்பதாகவும் சொல்லப்படுறாங்க
மேலும் கோவிலோட கருவறையில் சிலையை வைத்து வழிபடுவது தான் ஒரு அதிகமாகவே இருக்கு. ஆனா இந்த கோவிலில் மட்டும் திருப்பதி கருவறைக்கு வலது புறமாய் இருந்து தான் தரிசனம் தராருனே சொல்லப்படுது.
திருமாலை அவருடைய இளமை காலத்துல மிகவும் அழகாகவும் அதே நேரத்துல நீண்ட அழகான தலைமுடியை கொண்ட கடவுளாகவும் தான் திருப்பதி இருந்திருக்காரு
பூமிக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு முடி கொட்ட ஆரம்பித்திருக்குன்னே சொல்லப்படுதே இதனைக் கண்ட அவரோட தீவிர பக்தை காந்தர்வை இளவரசி நீலதேவி தன்னுடைய தலைமுடியை கொஞ்சம் வெட்டி தன்னுடைய கடவுளுக்கு கொடுத்திருக்காங்க
அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட திருமால் தன்னுடைய வரம் வேண்டி https://youtu.be/uSxi04H–EUதிருப்பதி ஸ்தலத்தில் வந்து மொட்டை இட்டு வேண்டிக்கொள்பவர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவேன் என்று சொல்லி இருக்காரு
லட்டுக்கு மட்டும் இல்லாமல் மொட்டைக்கும் ஒரு சிறந்த இடம்தான் திருப்பதி என்று கூட சொல்லலாம் .
கடவுளின் கர்ப்பக்கரக்கத்தில் நிற்காமல் நீண்டு ஒலிக்கும் கடல் அலைகள் என்பது பல ஆண்டுகளாக பக்தர்களாலும் மக்களாலும் நம்பப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயம் நீ சொல்லலாம்

திருப்பதியில் கடவுளின் உன்னால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் எப்போதுமே எரிந்து கொண்டு இருப்பதாகவும் இந்த விளக்கினை யார் ஏற்றுகிறார்கள் என்பது இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகசியமாக தான் இருந்துட்டு வருது.
திருப்பதியில் ஏழுமலையான் சிலையின் பின்புறம் எப்போதும் ஈரம் கசிந்து கொண்டு இருப்பதாகவும் அதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே சொல்லப்படுது
பெருமாளின் காலத்தில் அனுபவிக்கப்படும் நகை மற்றும் ஆபரணங்கள் வியாழக்கிழமை தோறும் சுத்தம் செய்வதற்கு கழற்றுவது ஒரு வழக்கமாக தான் இருக்கு.