திங்கள் கிழமையில் சிவன் வழிபாடு !
திங்கள் கிழமையில் சிவன் வழிபாடு ! திங்கள் கிழமை அப்படிங்கறது சிவபெருமானுக்கு உரிய ஒரு கிழமை அப்படின்னு கூட சொல்லலாம்.
இப்போ ஒவ்வொரு கிழமையுமே ஒவ்வொரு திதியுமே ஒவ்வொரு கடவுளுக்குரியதாக தான் நம்மளுடைய சமயத்தின் படி நம்ம வைத்து வழிபாடுகளை செய்வோம்.
பொதுவாக நம்முடைய முன்னோர் காலத்துல இருந்து இப்ப நம்ம வரைக்குமே திங்கட்கிழமை அப்படிங்கறது
சிவபெருமான வழிபடுவதற்கு உரியது அப்படின்னு சொல்லிட்டு நம்ம இறப்பதற்கு முன் எமன் அனுப்பும் கடிதம் !வழிபாடுகள் அனைத்தையும் சிறப்பா செய்து வந்திருக்கும் அப்படின்னு கூட சொல்லலாம்.
அப்படி நம்ம திங்கட்கிழமைல காலைல எழுந்தவுடனே சுத்த பத்தமாக குளித்து முடித்துவிட்டு
நம்மளுடைய வீட்டு பூஜை அறையை முழுக்க முழுக்க சுத்தம் செய்துவிட்டு வீட்டில் இருக்கக்கூடிய பூஜை திருவுருவப்படங்கள் அனைத்துமே துடைத்ததற்கு மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்தும் பூக்களால நம்ம அலங்காரம் செய்ய வேண்டும்
அதன் பிறகு நம்ம சுவாமிக்கு உரிய இஷ்ட நைவேத்தியங்களை நம்மhttps://youtu.be/N2ZylQ4Lt28 படைக்க வேண்டும் சிவபெருமானுக்கு இனிப்பான பொருள்களை வைத்தியமாக படிக்கலாம்.
பால் பாயாசம் சர்க்கரை பொங்கல் கேசரி போன்ற பொருள்களை நம்ம நைவேத்தியமா படிக்கலாம் இப்படி நம்ம படித்தும் வழிபாடு செய்யலாம்
அதன்பிறகு நம்மளுடைய வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு உடனடியாக சென்று நம்ம சாமிக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம் பசுமையினுடைய பால் கொண்டு அர்ச்சனை அபிஷேகத்திற்கான பொருள்களை நம்ப வாங்கி கொடுக்கலாம்
அதோடு மட்டும் இல்லாமல் நம்ம என்ன செய்ய வேண்டும் அப்படின்னா இன்றைய தினத்தில் முடிந்த அளவிற்கு யாருக்காவது நம்ம தானம் கொடுக்கலாம்
இப்படித்தான் கொடுப்பதன் மூலமா நம்ம அஷ்ரமேத யாகம் செய்த பலன்கள் நமக்கு கட்டாயமாக வந்தே தீரும் அப்படின்னு கூட சொல்லலாம்.
அதேபோல இன்றைய தினத்தில் நாம பசங்களுக்கு உணவு பொருள்களாக நம்ம மஞ்சள் வாழைப்பழம் கூட வாங்கி கொடுக்கலாம்
நம்மளுடைய வீட்டில் அக்கம் பக்கத்தாருக்கு நம்ம நைவேத்தியங்களை எடுத்து பேசாத நான் கொடுக்கலாம் இன்றைய தினம் பெரியவர்களின் உடைய ஆசீர்வாதம் அப்படிங்கறது ரொம்பவே முக்கியம்.
அதனால நம்மளுடைய வீட்டில் பெரியவர்களின் ஆசிர்வாதம் வாங்கினாலே சிவபெருமானிடம் ஆசிர்வாதம் வாங்கிய மாதிரி நமக்கு ஒரு பலன் அப்படிங்கிறது கிடைக்கும்.
அதேபோல இந்த விரதத்தை கடைபிடித்தால் கணவன் மனைவி அனைவருமே இனிமையாகவும் ஒற்றுமையாகவும் வாழ தொடங்குவாங்க
மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு கூட விரைவில் திருமண பாக்கியமானது வந்து சேரும் இப்படி பல நன்மைகளும் நடக்க வேண்டும் அப்படின்னா திங்கட்கிழமையிலும் ஒரு யார் நம்ம சொல்லியபடி நீங்க சிவபெருமானுக்கு விரதத்தை கடைபிடிக்க வேண்டியது ரொம்பவே அவசியமான ஒன்று.
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்கள் மறக்காமல் பின்தொடருங்கள் நன்றி