சுந்தர்ருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர் !
சுந்தர்ருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர் ! திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருவெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது
மின்னொளி அம்பாள் சமேத ஊடேஸ்வரர் திருக்கோவில் இந்த கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது
இவ்வாழைய இறைவன் ஊன்றீஸ்வரர் வெண்பாக்கநாதர் ஆதார தண்டீஸ்வரர் ஆகிய பெயர்கள் அழைக்கப்படுகிறார்
அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை என்பதாகும் கனிவாய்மொழி நாயகி என்ற பெயரும் உண்டு தேவார பாடல் பெற்ற 2076 சிவாலயங்களில் இது 250 ஆவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்

அதே நேரம் தொண்டை நாட்டில் உள்ள தளங்களில் 17வது தேவார தளம் இது இந்த ஆலயத்தின் தீர்த்தம் கைலாய தீர்த்தம் கொசஸ் தலைவர் தலவிருட்சம் இலந்தை மரமாகும்
கண்பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் ஊன்றுகோல்வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு ! கொடுத்து உதவியதால் இங்குள்ள இறைவனுக்கு ஊன்றிசரர் என்று பெயர் வந்தது
இதற்கு முன்பு இந்த சிவன் கோவில் கொசத்தலை ஆற்றின் கரையில் திருவிழா புதூர் என்ற ஊரில் இருந்து
1942 ஆம் ஆண்டில் பூண்டி வீரனை கட்டப்படுவதற்காக திருவிழா புதூர் உள்ளிட்ட பல கிராமங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது
திருவிழா புதையூரில் உள்ள பழைய கோவிலுக்கு பதிலாக புதிய கோவில் கட்டுவதற்காக திருவெம்பாக்கத்தில் மாற்று நிறத்தை அரசு வழங்கியது

சுந்தர்ருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர் !
திருவிழா புதூர் பழைய கோவிலில் இருந்து மூலவர் தூண்கள் சிற்பங்கள் தவிர மற்ற தெய்வ சிலைகள் அகற்றப்பட்டு புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது
இந்த புதிய கோவிலுக்கு 1968 ஆம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது
மேலும் பழைய கோவிலில் பிரதான கோபுரத்தில் சில பகுதிகள் பூண்டி ஏரியின் கரையில் இருந்து இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது
சைவ சமயபுறவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார் இவர் திருவாரூர் https://youtu.be/cY1kwFDzjfAபரவை நாச்சியாரை மணந்து வாழ்ந்து வந்தார்
சிறிது காலங்கள் உருண்டோடிய பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூர் சிவசேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மறக்க முடிவு செய்தார்

இது குறித்து அவர் சிவபெருமானிடம் கூற சிலபேருமானோ இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தார்
அதனால் சிவபெருமானுக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் தான் செய்து கொடுத்து சத்தியத்தை மீறி திருவொற்றியூரில் இருந்த திருவாரூருக்கு
கிளம்பின சுந்தரர் திருவொற்றியூர் எல்லையை விட்டு அவர் வெளியேறிய போது சிவன் அவனது இரண்டு கண்களிலும் பார்வை போகும் படி செய்து விட்டார்
சத்தியத்தை மீறியதால் தான் பார்வை போனதை உணர்ந்த சுந்தரர் சிவபெருமானிடம் தனக்கு கண்கள் தரும்படி வேண்டினார்.
அவரோ கண்கள் தரவில்லை இரண்டு கண்களும் தெரியாமல் தட்டு தடுமாறு படி திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்து சேர்ந்தார்
ஆனால் சிவனும் அமைதியாகவே இருந்தா சுந்தரர் விடவில்லை பரம்பொருளாகி நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா இருந்தால் எனக்கு கண் தருவீர்கள் என்று சொல்லி வேண்டினார்