சுக்கிர வழிபாடு ! பலன் தரும் வெள்ளிக்கிழமை !

Spread the love

சுக்கிர வழிபாடு ! பலன் தரும் வெள்ளிக்கிழமை !இந்த கிழமையில் இந்த வழிபாடு செய்யலாம். வழிபாட்டின் பலன்கள் மற்றும் நன்மைகள் என்ன அதை பத்தி தெரிஞ்சுக்கலாம் .

பொதுவாக வெள்ளிக்கிழமை அப்படின்றது தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாளாய் இருக்கு குறிப்பா மகாலட்சுமி வழிபடுவதற்கு சிறப்பான கடமையாவும் பார்க்கப்படுது.

நமக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய மகாலட்சுமியின் குபேர பகவானும் நம்மளுடைய பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை கொடுக்கக் கூடியவங்க. அனுபவிக்க செய்யக்கூடிய பொறுப்பு சுக்கிர பகவான் பார்த்துக் கொள்வார்.

ஒருவர் செல்வந்தராக இருப்பதற்கு ஜாதகத்துல சுக்கிரனுடைய அருள் கட்டாயம் சபரிமலை வழிப்பாதையின் மகிமை !!தேவைப்படுது சுக்கிரன் நீச்சம் பெற்றால் உடல் ரீதியான ஆரோக்கியரீதியான பாதிப்புகள் ஏற்படும் சொத்து சுகம் எவ்வளவு இருந்தாலும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விடும்

பெரிய பணக்காரர்களை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் எவ்வளவு காசு கொட்டி கிடந்தாலும் சுக்கிர தசை இல்லை என்றால் அவ்வளவு பணமும் வீண் விரையமா போகும்

மருத்துவ செலவுகள் செய்து சொத்துக்கள் அழியும் இதற்கு சுக்கிர பகவானுடைய வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும்.

சுக்கிர பகவானுக்கு உரிய தினமா வெள்ளிக்கிழமை இருக்கு. சுக்கிரன் அருள் பெற வீட்டில் வெள்ளி பொருட்கள் பயன்படுத்துவது நல்லது.

வெளியில் சுக்கிரன் வசிப்பதா ஐதீகம் வெள்ளி பொருட்கள் கொண்டு பூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

சுக்கிர வழிபாடு செய்கிறவங்க காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரை காலம் சுக்கிர கோரை. அதை தவறவிட்டால் மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை அதையும் தவறு விட்டால் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை சுக்கிர ஓரை நேரத்தில் வழிபாடுகள் செய்து பலன் வரலாம்.

காலை ஆறு முதல் ஏழு மணி வரையிலான முதல் சுக்கிர ஹோரையில் சுக்கிர https://youtu.be/E6Gbyrhzqkwவழிபாடு செய்வது சிறப்பான பணங்களை கொடுக்கும் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்து சுக்கிர பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்லணும். கல்கண்டு சேர்த்த சர்க்கரை பொங்கலை நைவேத்தியமா படைக்கலாம்

வெள்ளி நிறை பூக்களால் அர்ச்சனை செய்யணும் சுக்கிர தசை நடக்கிறவங்க சுக்கிரன் நீச்சம் பெற்ற ஜாதகர்கள் இந்த வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

சுக்கிர திசை நடக்கும் பொழுது சுக்கிர வழிபாடு செய்ய வருகின்ற வருமானத்தை சுகமான வாழ்க்கை வாழ்வதற்கு உரிய வகையில்

பயணிக்க செய்யும் வீடு நிலம் வாங்குவது ,ஆடம்பர பொருட்கள், சொத்துக்கள் போன்றவற்றை வாங்க வைக்கும்.

சுக்கிரன் நீச்சம் பெற்ற காலத்தில் இந்த வழிபாடு செய்றவங்களுக்கு வீண் விரயங்கள் இல்லாமல் ஓரளவிற்கு வலிமையில் இருந்து பிழைக்க செய்யும்

வெள்ளிக்கிழமையில் நவகிரக கோவிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாட்சி வழிபடுவது ரொம்பவே நல்லது

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *