சிவபெருமான் சாபமிட்ட திருவண்ணாமலை !
சிவபெருமான் சாபமிட்ட திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலோட சிறப்புகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களின் யார் பெரியவர் என்று போற்றில் ஏற்பட்டிருக்கு
சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடிமுடியை கண்டு வருகிறார்களோ அவதான் பெரியவர் என்று தெரிவித்துவிட்டார்.
ஜோதி பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார் அந்த ஜோதியே நெருப்பு மழையாகவும் மாறியது இதுவே கோவிலின் பின்னணியில் உள்ள திருவண்ணாமலை சொல்லப்படுது.

சிவனின் அடியை காண்பதற்காக விஷ்ணு வராக அவதாரம் எடுத்து சபரிமலை பம்பை ஆற்றில் காட்சி கொடுத்து ஐயப்பன்! வெளியான வைரல் வீடியோ!பூமிக்குள் சென்றார். அது போய்க்கொண்டே இருந்தது திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார்.
அடுத்ததாக பிரம்மா அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கொண்டு வர கிளம்பினார்.
அது முடியாது என தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து ,சிவபெருமானிடம் தான் தங்களது முடியை கண்டேன் என்றார் பிரம்மன் பொய் சொன்னது
அறிந்து உனக்கு பூமியில் கோவிலூர் பூஜையில் கிடையாது என சிவபெருமான் பிரம்மருக்கு சாபமிட்டார்.
விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோவிலும் https://youtu.be/zfk8hUewKiEபூஜையும் கிடைக்க சிவபெருமான் விஷ்ணுவுக்கு வரம் அளித்தார் பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக் கூடாது என சபி த்து விட்டார்
அதனால் தான் இன்றும் சிவ தலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள்.
பிரிஞ்சி முனிவர் சக்தி வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார் அவருக்கு சிவமும் சத்தியம் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக
சிவன் அம்பிகையை பிரிவதுபோல ஒரு லீலை நிகழ்த்தினார்.
அவள் இந்த தளத்தில் அவருடன் மீண்டும் இணைய தவம் இருந்தால், அவளுக்கு காட்சி தந்த சிவன் தனது இடது பாகத்தில் ஏற்று அர்த்தனாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.
பிரிஞ்சி உண்மையை உணர்ந்தார் இந்த நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது.
இவ்வாறு சிவன் அர்த்தனாரீஸ்வரர் வடிவம் எடுத்ததும் சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தளம் இது நீ கூட சொல்லலாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே