சிவபெருமானை வழிபடும் முறை !
சிவபெருமானை வழிபடும் முறை ! சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும் அவரை சரணடைபவர்கள் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பலன்களும் பெற்று இன்புறுவாங்க அப்படின்னு சொல்லப்படுது சிவபெருமான வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரம் இருக்கு
சிவாலயங்களை வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கு .
சிவன் நினைத்தால் ஆக்கவும் முடியும் அளிக்கவும் முடியும் ஒருவரை செல்வந்தராக ஆக்கவும் முடியும் ஒன்றும் இல்லாதவராகவும் மாற்றவும் முடியும் அப்படின்னு சொல்லலாம்.
சிவாலயங்கள்ல வணங்கும்போது பல பீடத்திற்கு அருகில் தான் வணங்க வேண்டும் நீங்கள் உங்களது வாழ்க்கையில வெற்றியடைய விரும்பினால் செல்வந்தராக நினைத்தால் நிச்சயம்
சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்

சிவாலயங்களை கால நீட்டி உட்கார கூடாது அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு திசையில இவற்ற நாம செய்யக்கூடாது.
இருகரம் கூப்பி தலைக்கு மேல் வைத்துதான் நாம் சிவபெருமான வழிபட வேண்டும்.
சொன்னதை கிழக்கு திசை நோக்கி இருந்தால் பல விடுதலுக்கு தென்கிழக்குமலையனூர் மயான கொள்ளை வரலாறு ! மூலையில நமஸ்கரித்துக் கொள்ள வேண்டும் தெற்கு மற்றும் வடக்கு நோக்கி சன்னதி இருந்தால் பல்பிடத்திற்கு தென்மேற்கு மூலையில் நமஸ்கரித்துக் கொள்ள வேண்டும்
சன்னதி வடக்கு நோக்கி இருந்தால் பலிபிடத்திற்கு வடமேற்கு மூலையில் நமஸ்கரித்துக் கொள்ள வேண்டும் கிரகணத்தின் போது பிரதோஷ தினங்களின் போதும் சிவாலயங்களில் வழிபாடு நல்ல பலன்கள் தரும்
சிவபெருமானை வழிபடும் முறை ! சிவாலயங்களை கொடி மரத்துக்கு அருகில் நின்று மூன்று முறை வணங்க வேண்டும்
அதேபோல மூன்று முறை வலம் வர வேண்டும் வளம் வரும்பொழுது கொடி மரத்தையும் சேர்த்து நாம் வலம் வரவேண்டும் ஆலயத்திற்குள் இருக்கும்
மற்ற சன்னதிகள் விழுந்து வணங்க கூடாது அடி பிரதோஷணம் செய்யும்போது https://youtu.be/CpTFN0zmuhYபொறுமைடன் செய்ய வேண்டும் எவரிடமும் பேசிக்கொண்டு செல்லக்கூடாது அடி பிரதோஷணம் செய்யும்போது நிலம் பார்க்கும் பொறுமையுடன் செய்ய வேண்டும்
பூமி அதிர நடக்கக்கூடாது செய்யும் பிரதோஷணம் அதிக பலங்களை கொடுக்கக்கூடிய ஒன்று அப்படின்னு சொல்லப்படுது.

ஆலயத்தில் அபிஷேகம் நடக்கும் சமயத்துல எந்த பிரதமர்சனமும் செய்யக்கூடாது ஆலயத்தில் இறைவனன்றே பிறரை வணங்க கூடாது
அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் அபிஷேகத்தைத் தவிர வேறு எந்த செயலும் ஈடுபடக்கூடாது வெளியேறும் பொழுது கொடிமரம் அருகில் ஒரு முறை நமஸ்கரித்து விட வேண்டும் உட்பிரகாரத்தில் வழிபடும்போது வலது பக்கம் நின்று விட்டு வழிபட வேண்டும்
பங்குனி உத்திர நாட்கள்ல நாம சிவபெருமான வழிபட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் சிவனுக்குரிய மாறுகளைக் கொண்டு அர்ச்சனை செய்வதால் செல்வ வளங்கள் மிகுதியாகும்
ஈசன் விரும்பும் எருக்கம் பூ அருகம்புல் திருநீறு ஊமத்தை போன்றவற்றை அளிப்பதால் குபேர யோகம் உண்டாகும்.

திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகள் வியாழக்கிழமை அன்று மாலை 5 முதல் 7:00 மணிக்குள் சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தி அஷ்டாங்கம் செய்து ஒன்பது முறை வாசிப்பதால் நல்லது நடக்கும்