சிவனை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும்

Spread the love

சிவனை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும் அவரை சரணடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புறுவாங்க

அவரை சரணடைபவர்கள் வாழ்க்கையில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற சிவபெருமான் வழிபாடு மிக முக்கியமான ஒன்று.

சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கு சிவன் நினைத்தால் ஆக்கவும் முடியும் அடிக்கவும் முடியும் ஒருவரை ஒன்றும் இல்லாதவராக ஆக்கவும் முடியும்

செல்வந்தராக மாற்றவும் முடியும் ஈசனை எப்படி விரதம் இருந்து வழிபடுவது என்பதை பற்றி தெரிந்து கொண்டு வழிபட வேண்டும் .

சிவாலயம் நல்ல வணங்கும்போது பலிபீடத்திற்கு அருகில் தான் வணங்க வேண்டும்

நீங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பினால்கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் ! செல்வந்தராக நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் அவசியம் செய்ய வேண்டும்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிவ ஆலய வழிபாட்டா பக்தர்கள் இப்படித்தான் மேற்கொண்டு வேண்டும் என்று சித்தர்கள் முறையாக வகுத்து வச்சிருக்காங்க

விரும்பிய வாழ்க்கை துணை கிடைக்க விரதம் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள் |  happy life give viratham

இது போன்ற வழிமுறையை பக்தர்கள் பின்தொடர்கிறார்களா என்ற சந்தேகம் தான் ஏனென்றால் அவர்களின் சிலருக்கு வழிபாடு முறை தெரியவில்லை.

திருநீறு பூசிக்கொண்டும் சிவ மந்திரங்களை மனது நினைத்துக் கொண்டும் செல்ல வேண்டும். கெட்ட எண்ணங்களை எல்லாம் மனதில் இருந்து போக வேண்டும்

சிவ கோபுரத்தை துலாலிங்கம் என்று கூறுவார்கள் அதனால் https://youtu.be/iwiUwMbvyw4ஆலயத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் குவித்து கோபுர தரிசனம் செய்திட வேண்டும் அத்தோடு பலிபீடத்தின் முன்பாக வீழ்ந்துதான் வணங்க வேண்டும்

சிவனை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும்

அதாவது அதன் அருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை பற்று அகங்காரம் போன்றவற்ற இந்த இடத்தில் பலி கொடுத்துவிட்டு சிவன வணங்க செல்ல வேண்டும்என்பதற்காக இந்த பலிபீடம் அமைக்கப்பட்டிருக்கு

கிழக்கு அல்லது மேற்கு நோக்கி திருக்கோவில்கள் என்றால் வடக்கு நோக்கியும் வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோவில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்க வேண்டும்

அத்தோடு நமது செல்வ வளம் பெருகி செல்வந்தராக வேண்டுமென்று நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்

ஆண்கள் தங்கள் எட்டு உறுப்புகள் நிலத்தில் படியும்படி வீழ்ந்து வணங்க வேண்டும் பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் படியும்படி வணங்க வேண்டும்

ஆண்கள் தங்களின் எட்டு உறுப்புகள் அதாவது தலை கை செவிகள் மேல் வாய் புயங்கள் மற்றும் இரு செவிகள் நிலத்தில் பட வேண்டும்

இது தலையை இருபக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்கி விட வேண்டும். பெண்கள் அவர்களின் ஐந்து உறுப்புகளான இரண்டு கைகள் இரண்டு முழங்கால்கள் இரண்டு கரங்களையும் மார்பின் மேல் குவித்து சிவனை எண்ணிக்கொண்டு திருக்கோவிலூர் சுற்றி மூன்று முறை வலம் வந்திட வேண்டும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *