சிவனின் ஜடாமுடி உள்ள அதிசய தளம் :
சிவனின் ஜடாமுடி உள்ள அதிசய தளம் : அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா சிவபெருமானுடைய ஒரு அதிசயமான திருத்தலத்தை பற்றி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
கோவில் அப்படினாலே சுவாமி சன்னதையே சுற்றுவதும் ஒரு முக்கியமான அம்சனை சொல்லலாம்
ஆனா திருவாரூரில் உள்ள ஐயாரப்பன் கோவிலில் சுவாமி சன்னதியில் சுற்றக்கூடாது அப்படின்னு சொல்லப்படுறாங்க
அப்படி இந்த கூகுள்ல என்ன சிறப்புகள் இருக்கு இந்த கூகுளை சுற்றி என்ன தடை அப்படின்னு கேட்டீங்கன்னா முழுமுதற் கடவுளான சிவபெருமான்
சிறப்பா எழுந்தருளி உள்ள ஒரு இடம்தான் திருக்கயிலாய மலை திருக்கைலாயம் சென்று இறைவனை தரிசிப்பது அப்படின்றது முடியாத காரியம்
அப்படிங்கிறதால இந்த தளத்திற்கு வந்து ஈசனை வணங்குவது பரமசிவனோட சுருளிமலை உள்ள சில ரகசிய தகவல் !!திருவடி நிழல் கட்டும் அப்டின்னு சொல்லுவாங்க.
சுயம்பு மூர்த்தியா இங்கு அருள்பாளிக்கும் சிவனின் ஜடாமுடி கருவறையோட பின்பக்கமும் பறந்து விரிந்து கிடப்பதாக அதிகமாக தான் சொல்லப்பட்டு இருக்கு.
இதனால தான் சிவபெருமானின் ஜடாம முடியை யாருமே மிதிக்க க்கூடாது
அப்படிங்கறதுக்காக சன்னதியை சுற்றுவதற்கு இங்கு தடை விதிக்கப்பட்டிருக்காங்க. இந்த திருக்கோவில் ஐயாரப்பர் கோவில் தென் கயிலை கோவில் ஒலுகமாதேவிச்சரம் இப்படி மூன்று கோவில்கள் இருக்க கிமு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப் பேரரசரான கரிகார் பெருவளத்தான் இமயமலையில் புலிக்கொடியை பறக்கவிட்டு
வெற்றியுடன் திரும்பி வரும் வழியில் ஐயாற்றை அடைந்ததும் அவர் வந்த தேர் பூமியில் அழுத்தி இடம் பெயர் வில்லை
அதன் அடிப்படையில் தான் ஒரு சக்தி இருக்கிறது அப்படின்றத உணர்ந்த அந்த அரசன் அந்த இடத்தை தூண்ட ஆணையிடுகிறார் அந்த இடத்தில் அடியில் சுயம்புலிங்கம் ஒன்று இருந்தது
அதனோடு அதன் உள்ளே சடை வளர்ந்தவராக நியமிஸ்வரர் என்னும் சித்தரும்https://youtu.be/cKnY2lTH-H0 தென்படுறாரே அவர் பாதம் பணிந்த சூழல் இருக்க ஆசி வழங்கிய நியமிசர் தேவர்களும் நந்தி சரும் வழிபட்ட அந்த சுயம்பு லிங்கத்தை பிரதி செய்த கோவில் எழுப்புமாறு சொல்லி இருக்காரு
அதுபோலவே கரிகாட்சோழன் சிறப்பா கோவில் கட்டி, கும்பாபிஷேகம் ஏன் நடத்தப்படுகிறார்
கரிகால் சூழலுக்கு ஐயாரப்பே எல்லாம் வல்ல சித்தர் வடிவில் வந்து சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில் கட்ட சொல்லி இருக்காரு
அப்போதான் அகப்பை சித்தர் மூலவர் ஓட வட புறம் உள்ள சண்டிகேஸ்வரர் அருகில் சமாதியாக இருக்கார்
ஸ்ரீ சீரகரேஸ்வரர் எனும் நாமம் கொண்ட லிங்கம் அகப்பே சித்தரின் ஐக்கியம் பெற்ற இடமாகவும் சொல்லப்படுது ஸ்ரீ சீரகரேஸ்வரரின் எதிரே அகபை சித்தரின் உருவமும் பொறுக்கப்பட்டிருக்காங்க
அங்கு அமர்ந்து தவம் செய்ததால் அவர் இருப்பதை நம்மலால உணர முடியும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே