சித்தர் வழிபாட்டின் பலன்கள் !
சித்தர் வழிபாட்டின் பலன்கள் ! சித்தத்தை சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்கள். அவர்கள் தங்களின் தூல உடலை துரப்பதையே ஜீவசமாதி அடைவது என்று சொல்றோம்.
அப்படி ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் அங்கே வந்து வணங்கும் பக்தர்களுக்கு சூட்சுமமாய் அருள் பாலிப்பதாக நம்பப்படுகிறது.
ஜீவசமாதி இருக்கும் இடங்கள்ல நல்ல நேர்மறை அதிர்வுகள் இருப்பதாகவும் மனம் குடலும் அங்கு சென்று வழிபடுவதன் மூலம் புத்துணர்வு கொள்வதாகவும் பக்தர்கள் சொல்றாங்க.
பல ஜோதிடர்களும் பரிகாரமாக சில சித்தர்களின் ஜீவ சமாதிகளை குறிப்பிட்டு அங்கு சென்று வழிபாடு செய்ய அறிவுறுத்துகிறார்கள்.

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில நட்சத்திரத்தில் பிறந்திருப்பாங்க இதை அவரவர் ஜாதகத்துல அறியலாங்க.
பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயன்றும் தெய்வ சூரிய பகவானுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்அருளை பெற முடியாமல் இருப்பாங்க
அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களை கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழி பிறக்கும் ஒரு முறையாவது
உங்கள் சித்தர் ஜீவசமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ திதியிலோ சென்ற தரிசித்து விட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில்
அந்த குறிப்பிட்ட நாளில் மாதா மாதம் உபவாசம் இருந்து வணங்கி வந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையுங்க.
சித்தர் வழிபாட்டின் பலன்கள் !
வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்று வர இயலாதவங்க வீட்டிலேயே ஒரு வெள்ளை சிரிப்பின் மீது அமர்ந்து
உங்கள் சித்தரின் பெயரை https://youtu.be/Ne_c0p7yaiAஉச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களை கூறி தியானம் செய்யுங்கள் நல்லதே நடக்குங்க.
அனைவரும் ஏதாவது ஒரு திதியில் பிறந்தவர்களே எனவே திதி இல்லாமல் விதி அமையாது
உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜைகளாக அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகள் வழிபாடு செய்யலாங்க.
சித்தர்களின் ஜீவசமாதி எங்கு உள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறதுங்க
சிலர் அங்கு உள்ளது இங்குள்ளது எனவும் தான் ஊரை வளர வைகை எத்தனை சமாதி உள்ளது எனவும் ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய இருக்குதுங்க
எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம் அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடி சென்று வழிபாடு செய்யுங்கள்
சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை
நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டு இருக்காங்க.
நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவசமாதி எங்கு உள்ளது அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்குதுங்க
பயன்படுத்தி வளம் காணுங்கள் அஸ்வினி நட்சத்திர சித்தர் பெயர் காலங்கியநாதர் ஆவார்
அவரவருக்கு பெயரை மந்திரம் எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும்
ஓம் குருவே சரணம் என மூன்று முறை கூறி ஓம் ஸ்ரீ காலங்கிநாதர் சித்தகுரு சுவாமியே சரணம் சரணம் என முடிந்த அளவு மனம் விரும்பும் வரை கூறலாம்