சஷ்டி விரதத்தின் மகிமைகள் மற்றும் பலன்கள் !

Spread the love

சஷ்டி விரதத்தின் மகிமைகள் மற்றும் பலன்கள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எது பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . கந்த சஷ்டி விரதத்துடன் பலன்கள் முருகப்பெருமானுடைய பரிபூரணமான அருளை பெற சஷ்டி விரத தப்பு நம்ம செய்யக்கூடிய ஒரு விஷயம்தான்

கந்த சஷ்டி விரதத்துல ஆறு நாட்கள் நம்ம விரதை இருக்கணும் விரத இருக்க முடியாதவங்க கடைசி நாள்ல ஆறாவது நாள் ஒரு நாள் மட்டும் விரதம் இருக்கலாம் அப்படி விரதத்தை இருக்கிறவங்க

கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறை முக்கியமான நாளை விரதத்துடன் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்கலாம்

அதிகாலை சஷ்டி விரதத்தின் வெளியிடை எடுத்து சுத்தபத்தமா குளிச்சிட்டு நம்மளுடைய வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்ற முருகப்பெருமான வணங்கி நம்மளோட விரத தீமை தொடங்கிக்கலாம்.

அப்படி இல்ல அப்படின்னா வீட்டிலேயே முருகப்பெருமானுடைய திருஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !உருவப்படத்திற்கு முன்பு ஒரு மண் அகல் விளக்குல நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து நம்மளுடைய விரதத் தீமை தொடங்கிக் கொள்ளலாம்

விருது இருப்பது அவங்களுடைய உடல் எடையை பொறுத்து தண்ணீரை மட்டும் பருகி விட்டு நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்க முடியும்

மிளகு நீர் போதும் அதிசயம் நடக்கும்! தமிழ்க் கடவுளுக்கு எடுக்கும் சஷ்டி விரத  நாட்களில் மறந்தும் தவறு செய்யாதீர்கள் - மனிதன்

அப்படின்னா இருக்கலாம் அப்படி இருக்க முடியாதவங்க பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம் .திருச்செந்தூரில் சூரசம்காரம் 4 மணியளவில் நடத்தப்படுவாங்க சூரசம்காரம் நடந்து முடிந்த பிறகு விரதம் இருக்கிறவங்க.

ஒரு முறை தலைக்கு குளித்துவிட்டு அதன் பிறகு மாலை நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானோட திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு,

அரிசி மாவால் கோலம் போட்டு 6 மண் அகல் விளக்குகளை ஆறு முனைல https://youtu.be/KNPDUAdyWRAவைத்து நெய் ஊற்றி திரி போட்டு தீப ஏற்றி வைத்து முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் நல்வாரியமாக வைத்து முருகப்பெருமான பூஜை செய்து

அந்த சர்க்கரை பொங்கல் நெய்வேதியத்த சாப்பிட்ட நம்மளோட விரதத்தை முடிச்சுக்கலாம். அன்றைய தினம் இந்த விரதத்தோடு இன்னொரு விஷயத்தையும் நம்ம செய்யலாம் மௌன விரதம் இருக்கலாம்.

நம்மளால முடிந்தால் ஒருநாள் இந்த சஷ்டி விரதத்தோடு சேர்ந்து மௌன விரதம் இருந்துச்சு அப்படின்னா நமக்கு பலவிதமான பலன்கள் அப்படின்னு முருகப்பெருமான் நமக்கு கொடுப்பார்.

ஒருநாள் பேசாம இருந்துட்டா என்ன நடக்கும் அப்படின்ற சந்தேகம் நம்மள்ல நிறைய பேருக்கு இருக்கும்

கந்த சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...!!

முருகப்பெருமானுக்குரிய இந்த சஷ்டி தினத்துல மவுனம் விரதம் இருந்தால் அன்றைய நாள் நம்மளுக்கு ஏற்படக்கூடிய மன நிறைவு நம்மளால உணர முடியும்

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களைப் பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *