சஷ்டி நாளில் நடந்த அதிசயம் !

Spread the love

சஷ்டி விரதம் அப்படிங்கறது நம்மளுடைய பாவத்தை போக்கக்கூடிய ஒரு விரதமாக தான் இருக்கு கண்டிப்பா வந்துவிடும்.

இந்த சஷ்டி திதியில் நம்ம முருகப்பெருமான மனதார நினைத்து நம்மை எப்படி எல்லாம் வழிபாடு செய்றோமோ

அந்த அளவிற்கு நமக்கு கோடி புண்ணியங்கள் கொடி பாவங்கள் நமக்கு குறையும் கூட சொல்லலாம்.

அதோடு மட்டுமில்லாம பொதுவாக சஷ்டி டிவி அப்படிங்கிறது முருகனுக்கு ரொம்பவே அற்புதமான ஸ்பெஷல் ஆன ஒரு தினமாக தான் இருக்கு

இன்றைய தினத்தில நம்ம நம்மளுடைய கஷ்டங்களையும் நம்மளுடைய திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !துன்பங்களையும் முருகப்பெருமானிடம் கோரிக்கையாக வைக்கப்படும்

கந்த சஷ்டி : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் - ஆன்லைனில் பக்தர்கள்  தரிசனம் | Kanda sashti 2020: Soorasamharam festival in Murugan Temple -  Tamil Oneindia

பொழுது முருகப்பெருமானினுடைய அருளால் நமக்கு அத்தனை விஷயங்களுமே வெற்றிகரமான முறையில நிறைவேறும் அப்படின்னு கூட சொல்லலாம்.

மேற்கொண்டு நம்ம சஷ்டி விரதத்தை வணங்குவதன் மூலமாகவும் நமக்கு பலன்களை அப்படிங்கறது.

அதிகளவில தான் ஏற்படக்கூடிய விஷயமாக இருக்கும் நம்மளுடைய வீட்டு பூஜை அறையில் கண்டிப்பா முருகனுடைய பாடம் அப்படிங்கிறது இருக்கும்.

அந்த படத்திற்கு நம்ம செந்நிறத்தில் இருக்கக்கூடிய பூவா இருக்கட்டும், பலமா இருக்கட்டும் வைத்து

சிறப்பான முறையில நம்ம வழிபடுவதன் மூலமா கடவுளின் உடைய பரிபூரணமான முழுமையான அருளையும்

நம்மளுடைய வாழ்க்கைல பெற்று சீரும் சிறப்புமாக எந்த ஒரு துன்பமும் இல்லாமல் நம்மளுடைய வாழ்க்கை ரொம்பவே ஸ்மூத்தா கொண்டு செல்ல முடியும்

அதேபோல ஆறுமுகன் அப்படின்னா முருகப்பெருமானுக்கு உரிய பெயர்களில் அதுவும் ஒன்று அதாவது சஷ்டி திதியில் ஆறு விளக்குகளை கொண்டு அற்புதமான நம்ம தீபாரதனை செய்யப்படும்.

பொழுது நமக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார் .முருகப்பெருமான் அற்புதமான பலன்களை அப்படின்னு சொல்லலாம்.

அதோடு நமக்கு நீண்ட நாட்களா திருமணம் ஆகவில்லை அப்படின்னு கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம் அப்படின்னா

இந்த விரதத்தை கடைபிடித்தால் உடனடியாக அடுத்த சஷ்டி திதி வருவதற்குள் நல்ல வரன் அப்படிங்கறது நமக்கு வந்து சேர்ந்துவிடும் அப்படின்னு சொல்லலாம்.

அந்த அளவிற்கு ரொம்பவே அருள் அப்படிங்கிறது நமக்கு கண்டிப்பா கிடைத்தே தீரும் இன்றைய தினத்தில் சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு எந்தெந்த உரிய பாடல்களோ அனைத்து https://youtu.be/J1mDYt_BoBsபாடல்களையும் படிக்கலாம் பராயணம் செய்யலாம்

இப்படி செய்யப்படும்போது முருகப்பெருமானின் உடைய மனமானது ரொம்பவே மகிழ்ச்சியடையும் .

அதேபோல நம்மளுடைய குடும்பத்துல சண்டை சச்சரவு குழப்பங்கள் துன்பங்கள் இப்படி வரக்கூடிய அந்த நிலையில முருகப்பெருமான்

அப்படின்னு நினைத்தாலே அனைத்து பிரச்சினைகளும் காணாமல் தூசி மாதிரி பறந்து போய்விடும்.

கந்தசஷ்டி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின்றி நாளை  சூரசம்ஹாரம் | kanda Sashti 2020 Soorasamharam Tiruchendur on Tomorrow -  Tamil Oneindia

நம்மளுடைய வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கவும் நம்மால் நினைத்த மாதிரி நம்மளும் ஒரு அற்புதமான ஒரு வாழ்க்கையை வாழவும்

இந்த விரதம் நம்மளுக்கு கை மேல பலன்களை கொடுக்கக் கூடிய ஒரு விரதமாக தான் இருக்கும்.

நம்பிக்கை உள்ளவங்க நீங்க நிச்சயமா இந்த ஒரு விஷயத்தை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

அற்புதமான மாற்றம் அப்படிங்கறது கண்டிப்பா நிகழும் இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை நீங்க தெரிந்து கொள்ள மறக்காம நீங்க எங்களை பின்தொடருங்க நன்றி வணக்கம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *