சமயபுரம் மாரியம்மன் கோவில் !

Spread the love

சமயபுரம் மாரியம்மன் கோவில் ! அநீதிகளையும் தீமைகளையும் அளிக்கும் ஒரு பரிகாரத்தனமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்கு. இங்கே இருக்கக்கூடிய அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு அம்மன் அப்படினு சொல்லலாம்.

இந்தக் கோவில் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அப்படின்னே சொல்லப்படுது.

அம்மன் வழிபாட்டுல முதன்மை பெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு காவிரி வடகரையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைகளை திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கு.

மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் கிருஷ்ணா அவதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது

இந்த அவதாரத்துல தேவகியின் குழந்தையான கிருஷ்ணரும் யசோதையின் குழந்தையான மாயாதேவியும் அவதரிசிருக்காங்க

சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி! | Dinamalar

இவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தால் இடமாற்றம் செய்யப்பட்டது திருநெல்வேலி நெல்லையப்பர் !!இதனை கமிஷன் அறிந்து கொண்டாலும் குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது அறிய இயலாதவனா இருந்திருக்கான்

குழந்தைகளை கொல்ல துணிந்த கமிஷன் தேவகியின் அரைத்துச் சென்று குழந்தையை தூக்க முற்பட்டான் ஆனால் அருகில் நெருங்க முடியாதபடி அக்குழந்தை தன் உண்மையான அவதாரத்தை காட்டி நின்றது

அன்னையின் அற்புத தோற்றத்தை கண்ட கமிஷன் பின் சம்காரம் செய்யப்பட்டால் மகா சக்தியாக தோன்றிய அம்மன்

தனது எட்டு கரங்களிலும் எண்ணற்ற ஆயுதங்களை தாங்கி இவ்வுலகை காக்கா அவதரிசி நின்று இருக்கிறார்கள்

இந்த தேவியே மகமாறு என்னும் மாரியம்மன் ஆக கண்கண்ட தெய்வமாக மக்களால் https://youtu.be/KEhGR0dcviAபோற்றப்படுறாங்க

சமயபுரத்து மாரியம்மன் - Samayapurathu Mariyamman – அம்மன் தமிழ் பக்தி  பாடல்கள் - K.Veeramani - YouTube

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து அம்மனின் திருமேனி உக்கிரகம் மிகுந்து இருந்தமையினால் அப்போது இருந்த சுவாமிகள் அம்மனின் திருவுறுத்த மற்றொரு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செஞ்சிருக்காங்க

ஒரு இடத்தில இறக்கி வச்சி இழப்பார் இருக்காங்க அவர்கள் இழப்பாறிய அந்த இடம் இப்போது சமயபுரம் என்னும் பெயரில் இருக்கு.

அதன் நினைவாக இப்போது இந்த திருக்கோவில் திருவிழாக்களில் எட்டாம் நாள் அம்மன் அங்கு ஓர் இரவு சென்று ஓய்வெடுத்துக் கொள்ளும் பழக்கம் வந்தது.

இழப்பாரியா பணிவிடர்களுக்கு அங்கிருந்து தென்மேற்கு வந்து கண்ணூர் அரண்மனை மேட்டுல அன்னையின் திருவுருவத்தை வைத்துவிட்டு சென்று விட்டாங்க அவ்வாறு அவர்கள் வைத்த இடம் மாரியம்மனின் அருளாலயமாக திகழ்ந்தது.

பக்தர்களுக்காக பட்டினி விரதம் இருக்கும் அம்மன்.. பக்தர்களின் தாய்..

மேலும் அவர் கண்ணூர் மாரியம்மன் என்ற திருப்பெயர் கொண்டு அழைக்கப்படுறாங்க.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் கருவறையில் அம்மன் வீற்றிருப்பது வழக்கமானதாக இருப்பினும் மற்ற கோவில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அருளாட்சி செய்றாங்க

தங்க ஜடா மகுடம் மற்றும் குங்குமம் மேனி நிறத்தில நெற்றியில் அழகிய வைரப் பட்டைகள் ,மின்ன கண்களில் ,அருளொளி வீச வைரக்கம்மலுடன் மூக்குத்தி ,உடனும் பக்தர்களுக்கு அம்மன் காட்சி தராங்க

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *