சமயபுரம் மாரியம்மனின் சிறப்புகள்:

Spread the love

சமயபுரம் மாரியம்மனின் சிறப்புகள் அநீதிகளையும் தீமைகளையும் அழைத்து தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பரிகாரத்தலமாக திகழ்கிறது.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அம்மன் வழிபாட்டுல முதன்மை பெற்ற விளங்கும்.

இந்த திருக்கோவில் காவிரியின் வழக்கறிஞர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைல திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கு மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில கிருஷ்ண அவதாரம் முக்கிய இடத்தை வருகிறது.

Mariamman Temple - Samayapuram, Tiruchirappalli - Timings, History,  Darshan, Pooja Timings

இதனை கமிஷன் அறிந்து கொண்டாலும் குழந்தை இடமாற்றம் arudra tharisanamசெய்யப்பட்டு இருப்பது அறிய இயலாதவனா இருந்திருக்கான்.

குழந்தையை கொல்ல துணிந்த கமிஷன் தேவையின் அழைக்க சென்று குழந்தையை தூக்க முற்பட்டான்.

ஆனால் அருகில் நெருங்க முடியாதபடி அந்த குழந்தை தன்னுடைய சுயரூபத்தை காட்டி நின்றதா அது மட்டும் இல்லாமல்.

மகா சக்தியாக தோன்றிய அம்மன் தனது எட்டு கரங்களை எண்ணற்ற ஆயுதங்களை தாங்கி இவ்வுலக காக்க அவதரித்து நின்றான்.

தேவியே மகமாரி என்னும் மாரியம்மன் கண்கண்ட தெய்வமாக மக்களால் சமயபுரம் மாரியம்மன் வரலாறு சொல்லப்படுது.

Samayapuram Mariamman I Mariamman I Wall Poster A3 Fine Art Print -  Religious posters in India - Buy art, film, design, movie, music, nature  and educational paintings/wallpapers at Flipkart.com

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோவிலாக தான் இந்த கோவில் அமைந்திருக்கு அப்படின்னு சொல்லலாம்.

அது மட்டும் இல்லாமல் சமயபுரம் மாரியம்மன் வழிபடுவதன் மூலம் தீராத நூலில் தீரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்படுது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் இருந்து அம்மனின் திருமேனி உக்ரம் மிகுந்து இருந்தமையினால.

அப்போது இருந்த ஜீவசுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செஞ்சிருக்காங்க.

இருக்காங்க அவர்கள் இளைப்பாறிய இந்த இடம் இப்போது சமயபுரம் என்னும் பெயரில் அமைஞ்சுருக்கு அப்படின்னு சொல்லப்படுது.

9 Samayapuram Mariamman ideas | aadi shakti, lord murugan wallpapers,  shakti goddess

அம்மனின் நினைவாக இப்போது இந்த திருக்கோவில எட்டாம் நாள் அம்மன் அங்கு ஓர் இரவு ஓய்வு கொள்வது நடைபெற்று வரதாக சொல்லப்படுது.

இழப்பாரைய அப்ப பணிவிடை புரிபவர்கள் அங்கிருந்து தென்மார்க்காக வந்து கண்ணூர் அரண்மனை மீட்டில் அன்னையின் திருவுருவத்தை வைத்துவிட்டு சென்று விட்டிருக்காங்க.

அவ்வாறு அவர்கள் வைத்த இடம் மாரியம்மனின் அருளாலயமாகhttps://youtu.be/SegY6LPhz80 திகழ்ந்து இருக்கு அவர் கண்ணூர் மாரியம்மன் என்று திரு பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுது.

திருக்கடையூரில் மார்க்கண்டேயின் அதிதபக்திக்கு மயங்கி கால சமுதார மூர்த்தியாக அவதரித்து எமதர்மன சிவன் அளிக்கவே உலகில் ஜனனம் மரண நிலையில்ல பெரிதும் மாற்றம் ஏற்பட்டது.

Samayapuram, Trichy - Find things to do, photos, ratings and reviews -  Trichy.com

இந்த நிலையில எமதர்மன் சபையின் மூத்த அமைச்சராக நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசுரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில் நோய்களா பரப்பி மக்கள துன்புறுத்தினார்.

இந்த திருக்கோவில் கருவறையில் உள்ள அம்மனின் பொறுக்காமல் திருப்பாதம் மாயாசுரனின் தலை மேல் இளந்தருப்பது நம்மால் காண முடியும்.

Samayapuram

மேலும் இந்த திருக்கோவிலில் தீராத நோய்களை தீர்க்கும் பரிகார தளமாக விளங்குகிறது அப்படின்னு சொல்லலாம்.

அது மட்டும் இல்லாமல் ஆகம சிற்ப வாஸ்து சாஸ்திரங்களுக்கு ஏற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைஞ்சிருக்கு செழிப்பையும் வளர்ச்சியும் உணர்த்துவதாக சொல்லப்படுது.

கோவில் முகப்புல உள்ள நீண்ட பெரும் மண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என அழைக்கப்படுது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *