சமயபுரம் அம்மன் பற்றி அறியப்படாத தகவல்கள்

Spread the love

சமயபுரம் மாரியம்மன் சேலம் | Salem

சமயபுரம் அம்மன் பற்றி அறியப்படாத தகவல்கள் ! சமயபுரம் கோவிலை பற்றி வரலாற்று மூலமாக என்ன சொல்லப்படுகிறது என்றால் இது ஒரு சோழ மன்னன் தன்னுடைய தங்கைக்காக சீதனமாக கொடுத்த ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கி கொடுத்த இடமாகத்தான் கருதப்படுகிறது.

பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பாள் அவை அழிந்து வேம்பு காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோவில் உருவானதாகவும் சொல்லப்படுகிறது

வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்து அதன் உக்கிரம் தாங்க இருமுடி சுமந்த முதல் நபர் யார் தெரியுமா?முடியாமல் போனதால் அங்கு இருந்த ஜூயர் சுவாமிகள் அந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த கட்டளையிட்டாராம்

அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கி சென்று கொஞ்சம் தூரத்தில் தற்போது இருக்கக்கூடிய இனாம் சமயபுரம் என்னும் இடத்தில் இளைப்பாரினார்களாம்

அதன் பிறகு அதனை எடுத்துக் கொண்டு தென்மேற்கு வந்து தற்போது இருக்கக்கூடிய சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்திருக்க கூடிய கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்து விட்டு சென்றாராம்

பொது காட்டு வழியாக செல்ல வழிப்போக்கர்கள் அந்த சிலையை பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்து கிராம மக்கள் கூட்டி வந்து,

அதற்கு கண்ணன் ஒரு மாரியம்மன் என்று பெயர் வழிபட தொடங்கி இருக்கிறார்கள்

அந்தக் காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து கண்ணனூரில் முகாமிட்டார்களாம்

அப்போது மாரியம்மனை வழிபட்டு தங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வெளிப்படுவதாக சபதம் செய்தார்களாம்

அதன்படியே வெற்றி பெறவே கோவிலில் கட்டினார்களாம் விஜயரங்க சொக்கநாத https://youtu.be/LbR2lV0BTzUநாயக்கர் காலத்தில் 176 அம்மனுக்கு தனியாக கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகிறது இப்படியே 400 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட மாரியம்மன் கோவில்  சமயபுரம் கோவிலாக மாபெரும் புகழ்பெற்று விளங்குகிறது

இன்றைக்கு இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறதுசமயபுரம் மாரியம்மன் கோவில் உடைய மூலவரான மாரியம்மன் க்கு 8 கைகள் காணப்படுகிறது

தலைமாலை கழுத்திலும் சர்ப்பக் குறையுடனும் ஐந்து அசுரர்களின் தலைகளை தன்னுடைய காலால் மிதித்து தன்னுடைய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படியான ஒரு தோற்றத்தில் அந்த சமயபுரம் மாரியம்மன் காட்சி கொடுக்கிறாள்

பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே இருக்கக்கூடிய மாறி தீர்த்தம் அதாவது தெப்பக்குளம் என்று சொல்வார்கள்  கோவிலினுடைய தீர்த்தங்களாகும்

சமயபுரம் அம்மன் நிகழ்த்திய அதிசயம் ! ! - funglitz.com

 கோவில் உடைய தல மரமாக  வேப்பமரம் தான் இருக்கிறது அம்மனை வழிபட தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள்ல இருந்தும்

சமயபுரம் அம்மன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள் மற்றும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் மட்டும் இல்லாமல்,

ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகப்படியான பக்தர்கள் இங்கு வருவார்கள்  ஆடி மாதத்தில் இங்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்குழந்தை இல்லாத தம்பதியினர்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்கள் என்றால் உடனே குழந்தை வரம் கொடுக்கக் கூடிய அம்மனாக இருக்கிறாள்

நோய் நொடியாக இருந்தாலும் இந்த அம்மனை வழிபட்டால் பறந்தோடும் என்பது நம்பிக்கை .

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *