சனி ராசிக்கு வந்தால் என்ன பலன் !
சனி ராசிக்கு வந்தால் என்ன பலன் ! கிரக பயிற்சியில் அதிகம் கவனிக்கப்படும் கிரகமாக சனிப்பெயர்ச்சி இருக்கு சனி எண் ஒரு ராசிக்கு வரும் பொழுது உங்களின் ராசிக்கு எந்த இடத்தில் சனி அமர்கிறார் என்பதை பொறுத்து பலன்களை அமைகிறது.
அவர்களின் சுய ஜாதக அமைப்பில சனி இருக்கும் நிலையே பொறுத்துகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? நடைமுறையில் இருக்கும் சுப அசுப தசையை பொருத்தும் சனி தரும் பலன்கள் நல்ல பலன்களாகவோ அல்லது கெடுதலான பலன்களாகவோ அமையும் அப்படின்னு சொல்லப்படுது.

ஒன்றாயிடம் என்னும் ராசியில சனி இருக்கும் பொழுது அது ஜென்ம சனி என சொல்றாங்க ஜென்ம சனி என்பது மிகக் கடுமையான காலகட்டம் அதிலும் சுய நட்சத்திரத்தில் சனி செல்லும் காலகட்டங்களில் தாங்க முடியாத அளவு பிரச்சனைகள் இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது
தசா புக்திகள் சாதரகமாக இருந்தால் ஓரளவு சமாளிக்க முடியும் இருந்தாலும் ஏழரை சனிகள் ஜென்ம சனி என்பது ஏதாவது ஒரு மன அழுத்தத்தை கொடுக்கும் அப்படின்னு சொல்லுது
இரண்டாம் இடம் என்னும் குடும்ப ஸ்தானத்தில் சனி ஏழறையில் பாத சனி பகவான் வரும்பொழுது குடும்ப உறவுகளை விரிசல்கள் ஏற்படும் பொருளாதார பற்றாக்குறை இருக்கும்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் விதிப்பிளிங்கி இருப்பாங்க அப்படின்னு சொல்லப்படுது.
சனி ராசிக்கு வந்தால் என்ன பலன் மூன்றாம் இடத்தில் சனி வரும் பொழுது சுப பலன்கள் ஏற்படும் காரிய ஜெயம் உண்டாகும் நான்காம் இடத்தில் சனி அமரும்போது அதற்குப் பெயர் அஷ்டமா சனி நாலாம் இடம் என்பது சுகஸ்தானம் என்பதால் உடல்நலம் பாதிக்கப்படும்
சம சப்த பார்வை தொழிலில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் புலனடிக்கும் வீடு வண்டி வாகனங்களுக்கு செலவு வைக்கும் சிலருக்கு தாயாரின் உடல்நலமும் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து ஏற்படலாம்
ஐந்தாம் இடத்தில் சனி அமரும்போது அதற்கு பஞ்சமஸ் சனி என்று சொல்றாங்க.
ஐந்தாம் இடம் என்பது புத்திர ஸ்தானம் இங்கு சனி அமரக்கூடிய காலகட்டங்களில் https://youtu.be/A3IiPniKLPAகுழந்தைகள் சார்ந்த அமைப்புல பிரச்சனைகள் ஏற்படும் குழந்தைகளால் கவலை கொள்ள நேரிடலாம்.
பூர்வீக சொத்தில் சிலருக்கு வில்லங்கங்கள் இருப்பிடம் ஆறாம் இடத்தில் சனி அமரும்போது கடன்கள் கட்டப்படும். கவலைகள் பறந்து ஓடும் எதிரிகள் மட்டுப்படுவார்.
ஏழாம் இடத்தில் சனி அமரும்போது கண்டகச் சனி என அழைக்கப்படுது பொதுவாக ஏழாம் இடம் மாறாக ஸ்தானம் என்பதால் ஏழாமிடத்தில் அமரும்பொழுது சிலருக்கு மட்டும் கண்டங்கங்களை கொடுக்கும்
ஏழாம் இடத்துல சனி திக்கு பலம் பெறும்போது சிலருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு தோன்றும் எட்டாம் இடத்தில் சனி அமர்ந்து அஷ்டம சனியாக அழைக்கப்படுது
ஒருவகை வச்சு செய்வதற்கான சனி அமரும் இடம் எட்டாமிடம் ஏழரைக்கு வருடத்தில் கொடுக்கக்கூடிய பல அனைத்துமே இரண்டரை வருடத்தில் கொடுத்து விடும்.
மிக மிக பொல்லாத இடம் அஸ்டம சனியில் கண்ணீர் சிந்தாத ஆட்களே இருக்க முடியாது.