சனி பிடியிலிருந்து தப்பிக்க இதை செய்யுங்கள் !
சனி பிடியிலிருந்து தப்பிக்க இதை செய்யுங்கள் !
ஒருவருக்கு அவர் கர்ம வினைப்படி பூர்வ புண்ணிய பலனுக்கு ஏற்ப நன்மை தீமைகளை வழங்குவதில்
சனிக்கு நிகர் யாருமில்லை சர்வ முட்டாள் கூட மிகப்பெரிய பட்டம் பதவி என்று அமர வைத்து விடுகிறார்
சனி பகவான் நமக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க சனிக்கிழமைகளில் விரதத்தைகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! மேற்கொண்டால் தான் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனி பகவான் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்
என்னை சுத்தம் செய்து வறுத்து அதில் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து சூரணம் செய்து வேங்கட பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வணங்கலாம்
சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும் போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்து
காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு ஒன்பது நாட்கள் அல்லது 48 நாட்கள் அன்னமிடலாம்
சனிக்கிழமை சனி பகவானுக்கு ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி அதில் எண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்

சனிக்கிழமைகளில் சனி பகவான் பெருமாள் ஆஞ்சநேயர் போன்ற கடவுளுக்கு விசேஷமான கிழமையாக இருந்துவருகிறது சனிக்கிழமை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கு
சனிக் கிழமைகளில் சனி பகவான் அருள் பெற வடிக்கும் சாதத்தில் https://youtu.be/b1hsvv6Y9Z8சிறிதளவு தயிர் கலந்து பிசைந்து அதில் கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைத்துவிட்டு,
சாப்பிடுவது சனி தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் கொடுக்கும் சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
அது ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்
அதில் சிறிதளவு போட்டுக்கொண்டு கருப்பு நூல் கொண்டு நன்கு இறுக்கமாக முடிந்து கொள்ளுங்கள்
கிழக்கு பார்த்து நின்று கொண்டு உங்கள் தலையை சுற்றி ஏழு முறை சுற்றி கலைக்க வேண்டும்
சனி பிடியிலிருந்து தப்பிக்க இது போல் ஒரு சனிக்கிழமை செய்துவர உங்களுக்குள் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் மீண்டும் வெற்றி வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும்
சனி பகவான் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் ஆறு மணியிலிருந்து 7 மணி வரையும் மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரையிலும் செய்யலாம்
தலையை சுற்றி ஏழு முறை சுற்றி எடுத்த பின்னர் கொண்டு போய் ஏதாவது அரசமரத்தடியில் போட்டுவிட்டு வரவேண்டும்
இருபத்தி ஒரு சனிக்கிழமைகளில் தீட்டுக் காரியங்கள் இருந்தாலும் குளித்துவிட்டு இந்த பரிகாரத்தை உதாரணமாக செயலாக்க தான் இந்த பரிகாரம் செய்யப்படுகிறது. உங்களைப் பிடித்திருந்த தருணங்கள் அனைத்தும் மீது