சந்திர தரிசனத்தை கண்டால் நடக்கும் அதிசயம் !
சந்திர தரிசனத்தை கண்டால் நடக்கும் அதிசயம் ! அதிகாலை நேரம் பிரம்ம வேலை என்று சொல்லப்படுகிறது மாலை வேலை எப்போதுமே விஷ்ணுவினுடைய வேலை என்று சொல்லலாம்.
ஆக மாலை வேளையில் மேற்கு திசையில் அடிபானத்தில் அமாவாசையின் மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்குதல் மிகவும் சிறப்பானது அடுத்து வரும் மூன்றாவது நாள் தெரியும்
நிலவு தான் மூன்றாவது பிறை என சொல்கிறோம் இந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால்
நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி செல்வ வளத்தோடு சிறப்பாக இருப்போம் என்பது ஐதீகமாக சொல்லப்பட்டு இருக்கிறது

சூரியனின் சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை டிவி என்று சொல்கிறோம் ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது நாள் மூன்றாம் பிறை நாள் என்றே சொல்லலாம்
அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவது கிடையாது
பிரகாசமாகவும் இருக்கும் இந்த மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே ஆறு முப்பது மணி அளவில் தோன்றும் பிறை வானத்தில் சில நொடிகளே காட்சி தரும்
மூன்றாம் பிறை சந்திர தரிசனமே மிகவும் https://youtu.be/N8bufQK-9J8தெய்வ தரிசன ம் பார்வதி விநாயகர் பெருமான் இந்த பிறை தெய்வீக சின்னம் எங்களை சொல்லலாம்
சந்திரனுடைய நட்சத்திரங்களான ரோகினி அஸ்தம் திருவோணத்தில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால்
சந்திரனின் பரிபூரண அருளை சந்திரனுக்கும் ஆதிந்து தொடர்பு களுக்கு ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கேட்டிருந்தால்
சந்திர தரிசனத்தை கண்டால் நடக்கும் அதிசயம் !

அவர்களுக்கு நீண்ட ஆயுள் காப்பிரைவில் சந்திர தரிசனம் திருப்தி அடைய செய்யும் ஒரு தாம்பூழ தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து
நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.
அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்க வேண்டும். வாராகி அம்மன் வழிபாட்டு முறை !அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும்.

இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு, தண்ணீர் என தர்மம் செய்திருக்க வேண்டும்.
சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது ஆகும்.
ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார்.

அடிபணிந்து முழு மனதோடு வணங்க வேண்டும். இந்த பிறைநாள் செவ்வாய், வெள்ளி,சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.
அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும்,